வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ரவுடிகளை கூண்டோடு ஒழிப்போம் என்று கூறிய முதல்வரே, நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் இப்பொழுது. இதுபோன்ற செய்திகள் உங்கள் கவனத்திற்கு எட்டவில்லையா? ரவுடிகளை கட்டுப்படுத்த முடியவில்லையா? அதெப்படி முடியும்? ரவுடிகளை உருவாக்குவதே உங்கள் கட்சிதானே ..... பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிக்கமுடியாது. அதுபோல, திமுக ஆட்சியில் இருக்கும்வரை ரவுடிகளை ஒழிக்கமுடியாது.
ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கா என்ன - திடீரென்று ஏன் இப்படி வாரம் இருமுறை நடக்கிறது - எதையோ பிளான் போட்டு புத்திசாலித்தனமாக இந்த அரசு அரங்கேற்றுவதாக தெரிகிறது
அநீதிக்கு எதிரான போலீஸ் செயல்பாடுகள் நீதிமன்றத்திற்கு அதிருப்தி ஏற்படுத்துவது வருந்தத்தக்கது. இனி போலீஸ் என்கவுன்டர் செய்ய யோசிப்பார்கள்
ஒன்னு மட்டும் புரியுது மக்க இந்த கேடுகெட்ட விடியல் ஒன்கோல் தெலுங்கன் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலவுக்கு காரணம் கிரிப்டோகளும் மார்கத்தினரும் தான் சத்தியமா இந்துகள் என்கிற சனாதானிகளால் இல்லை....
இந்த மாதிரியான நடவடிக்கைகள் சாதாரண மக்கள் போல நடமாடும் ஊழலில் திளையும் அனைவருக்கும் தேவை என்கொண்டர்.
ஒரு வகையில் இந்த நிகழ்வுகள் சிறப்பானவை, ஆனால் இது குற்றம் செய்யும் குடும்ப கொத்தடிமைகளுக்கு நடக்கிறதா என்ற சந்தேகமும் வருகிறது, அது சரி நம்ம சைக்கிள் பாபு ஏன் இதை செய்யவில்லை?
தொடர்க
சரியான நடவடிக்கை ,
ஒரு விதத்தில் பாராட்டுக்கள் அதே நேரத்தில் இவர் சீக்கிரம் குணமடைந்து வெளியே வந்து மீண்டும் அவரது குலத்தொழிலை சீரும் சிறப்புமாக செய்ய எல்லாம் வல்ல .. வேண்டுகிறேன், எதிர்காலத்தில் பொது அறிவு என்ற பெயரில் எதிர்காலத்தில் அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் இவர்களது சாதனைகளையும் எழுதவேண்டிய காலம் வரும், இப்போது ஒரு அமைப்பின் கீழ் செயல்படும் இயக்கங்கள் இதைத்தான் செய்கின்றன , ஆனால் அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது , ஆகவே இவர்களது பெயர்களை நினைவில் கொள்ளவேண்டும், உச்சரிக்கவேண்டும் , அதே போன்று நாளை காலங்கள் போல் தோன்றும் தீய சக்திகளின் அமைப்புகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கும் , பாராட்டுக்கள்,
இது நல்ல மனித உரிமை. கொலை, கொள்ளை மற்ற தீ செயல் செய்பவனுக்கு பாதுகாப்பு, பிடிக்க போகும் போலீசார் சுட்டு பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் அத்துமீறல். இவனுங்களுக்கு கோர்ட், வக்கீல், சிறை செலவு எல்லாம் மக்கள் பணம். சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதற்கு போலீஸ், சட்டம் மீது பயம் வரவேண்டும். டாணாக்காரர் வருகிறார் என்றாலே குழந்தையும் வாய் மூடியதே பொற்காலம்
மேலும் செய்திகள்
யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி
19-Sep-2024
சென்னையில் ரவுடி என்கவுண்டர்
18-Sep-2024