வாசகர்கள் கருத்துகள் ( 19 )
முரசொலி மாறன் இறந்த போது போயஸ் கார்டன் பகுதியில் பட்டாசு கொளுத்தி கொண்டாடியது அ.தி.மு.க.வில் ஒரு கூட்டம். தரத்தைப் பற்றி எடப்பாடியார் போதிக்கலாமா?
உலகெங்கும் வாழும் தமிழர்கள் அன்பும் மதிப்பும் உள்ள ஒரு தமிழ்த் தலைவரை இப்படி இழிவாகப் பேசிய இவர் தமிழ்நாட்டை விட்டு வந்தால் வேங்கைவயலை விட கேவலமாகக் கவனிக்கப்படும்.
ஏகப்பட்ட யுtube மீடியாகாரங்க சேந்து நம்ம எடப்பாடியார ஆழ்நிலை தூக்கத்திலே இருந்து எழுப்பி விட்டாங்க பா.
எங்கள் தலைவரை இழித்து பேசிய திமுகவுடன் இனி கள்ள உறவு கிடையாது என்று சொல்லுங்கள் பாப்போம் ..
அது ஒண்ணுமில்ல அவங்க என் பங்காளிகள்தான், அப்பயிருந்தே நாங்க கருணாநிதியை பத்தி கேவலமா பேசுவோம் பதிலுக்கு அவங்க எம்ஜியாரை பத்தி ரொம்ப கேவலாமா பேசுவாங்க இதெல்லாம் பங்காளிகளான எங்க இரண்டு கட்சிக்கும் சகஜம் நீங்க அதை பெரிசா எடுத்துக்காதீங்க ஆனா இதை சாக்கா வச்சிக்கிட்டு அண்ணாமலை எங்களை இந்த மாதிரி பேசுனா அப்ப நாங்க சும்மா இருக்க மாட்டோம் ரொம்ப உக்கிரமா இருப்போம்.
தமிழக மக்களின் தலையெழுத்து வந்ததும்(திமுக) சரிஇல்லை. வச்சதும் (அதிமுக ) சரியில்லை .. எதிர்கட்சி தலைவருக்கு தகுதி இல்லை.
எம்ஜிஆரை பற்றி ஆ.ராசாவின் தரந்தாழ்ந்த பேச்சு ,கண்டிப்பாக தான் ஒரு மூன்றாந்தர மனிதன் என்பதை காட்டுகிறது .......
தரம் தாழ்ந்த அநாகரீகமான வன்மமான பேச்சு எப்படி "சர்ச்சை"க்குரியதாக ஆகும்? இதில் என்ன சர்ச்சை இருக்கிறது?
எம் ஜி ஆர் ஸ்டாலினின் பெரியப்பா என்பதையோ , டார்ச்(சர்) லைட் கமலஹாசனுக்கு சைக்கிள் ஓட்ட கற்று கொடுத்தவர் என்பதையோ அறியாமல் பேசியிருக்கிறார் இந்த அரை வட்டு.
பங்காளிகளை பல்லு படாம கண்டியுங்கள் எடப்பாடி அவர்களே.
பல் படாம ஒரு கெட்ட வார்த்தை .அதை சொன்ன ஒரு குட்டி அரசியல் தலைவர் மீது தமிழக அரசு கிரிமினல் வழக்கு தொடரப்போகிறது
நேற்று அமைச்சர் காந்தி எவ்வளவு அழகான நல்ல வார்த்தையை பேசினார். அதை நினைத்து சந்தோசபட்டுக்குங்க.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
2 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
2 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
3 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
4 hour(s) ago