வாசகர்கள் கருத்துகள் ( 29 )
Yes Gurumurthy Ji. In my life of 63 years I have not seen a worst government in TN like this. The people who still support and voted for this party should put down their faces in shame.
இவர் ஒரு தமிழகத்தின் சாபக்கேடு. ரஜினி, OPS, இப்போது செங்கோட்டையன்.
மறைந்த திரு சோ அவர்கள் சொல்லாததா? அப்பொழுதே மக்களும் அதிகாரிகளும் விழிப்புடனிருந்திருந்தால் இந்த அளவுக்கு இந்தக் கொடுமைகள் வளர்த்திருக்காது. இனியாவது 2026ல் அறிவுபூர்வமாக செயல்படுங்கள், காசை வாங்கிக்கொண்டு மூளையை அடகு வைக்காதீர்கள்.
இவரு பேச்சை கேட்டால் நடுத்தெருவுளதான் நிக்கணும் முதலில் OPS இப்போ செங்கோட்டையன்
பிஜேபி கூட்டம் சொல்லிகிட்டே இருங்க ஒரு பிரயோஜனமும் இல்லை ஒரு வழக்கு கைது எதுவும் கிடையாது எந்த ஒரு வழக்காவது முடிந்து கைது பண்ணி சிறையில் உட்கார வைத்து உள்ளீர்களா ?
தமிழ் நாட்டில் ப ஜ க நாடு முழுதும் செய்து வரும் வளர்ச்சி பணிகளை யாரும் பார்க்கவில்லை. ப ஜ க என்றாலே சமஸ்க்ரிதம் ஹிந்தி வடக்கு பிராமின் என்று நினைத்து வசைபாடுகின்றனர். குறுகிய மொழி பிரிவினைவாதம் மக்களை திசை திருப்பி விடுகிறது. மோடி அரசு தமிழகத்தில் செய்து வரும் நல்ல திட்டங்களை இருட்டடிப்பு செயகிறார்கள். தமிழ் தமிழன் என்று பேசியே தமிழகத்தை உச்சத்தில் கொண்டு போக முடியும் என்று நினைக்கிறார்கள். தேசிய நீரோட்டம் இங்குள்ள பல கட்சிகளுக்கு வேப்பங்காய். மத்திய அரசை எதிர்க்கும் போக்கே உச்சமாக உள்ளது. மூளை சலவை நன்றாக வேலை செயகிறது.
திமுகவை கடுமையாக எதிர்க்கும் மதிப்பிற்குரிய குருமூர்த்தி அவர்கள், மோடிஜி, அமித்ஷாஜி போன்றவர்களிடம் எடுத்துச் சொல்லி 2026 தேர்தலுக்கு முன்பாகவே திமுகவை தகனம் செய்ய ஏற்பாடுகளை செய்யலாமே. திமுகவை தகனம் செய்யும் விஷயத்தில் தமிழர்கள் யாரும் சுணக்கம் காட்டக் கூடாது.
இப்போது அதிமுக பாஜக கூட்டணியில் நடக்கும் பல குழப்பங்களுக்கும் பாமக குடும்ப குழப்பத்துக்கும் அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகினத்துக்கும் இந்த மயிலாப்பூர் அறிவுஜீவி ஹையோ ஹையோ தான் காரணம் என்று கூறப்படுகிறது .. அமித் ஷாவுக்கு அரசியல் அறிவுரை சொல்லும் அறிவுஜீவி இவர்தான். இவர் ஒரு திமுக அனுதாபி pro dmk ..சசிகலா , எடப்பாடி ஆகியோரை எவ்வாறெல்லாம் இவர் வசைபாடினார் என்பது சரித்திரம் அறியும்.
ஊழலுக்கும் மக்களுக்கும் நேரிடையான தொடர்பு இல்லை. அதனால் மக்கள் கவலைப்படுவதில்லை. அரசியல்வாதிகள் தமக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் போட்டி பொறாமை. லஞ்சத்திற்கும் மக்களுக்கும் தொடர்பு உண்டு. கொடுப்பது மக்கள் வாங்குவது அதிகாரிகள்.
குருமூர்த்தி அவர்கள் சொல்வது 100% உண்மை.