வாசகர்கள் கருத்துகள் ( 35 )
ஐந்து முறை அமௌன்ட் பெறப்பட்டது
அமைச்சர் சுப்பிரமணியன் சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல தான். அத்தனைமுறை பரிசோதனை செய்திருந்தால் எப்படி தவறு நேரமுடியும். இப்போது மக்களை ஏமாற்றவே இந்த பேச்சு.
தவறுகள் நடந்துவிட்டது என அறியும் போது, முதலில் தவறு நடந்துள்ளதை ஒப்புக்கொண்டால் தான், தவறு திருத்திக் கொள்ள முடியும். அனைத்தையும் அரசியலாக பார்த்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால், முட்டுச்சந்தில் மோதிக்கொள்வதாகவே முடியும்
இது வரை மருந்து தயாரிப்பு கெமிஸ்ட் Manufacturing Chemist அனலிடிகள் கெமிஸ்ட் Analytical Chemist, Glycol supplier யாரு, பெரு, quality control , 3rd party Test எந்த லேப் கொடுத்தார்கள் ? எதுவும் வெளி வரவில்லை ....
எல்லாவற்றிலும் அசட்டை, அலட்சியம். இறந்த குழந்தைகள் எவராவது அமைச்சர் மகளோ அல்லது உறவினராகவோ மற்றும் ஆய்வு செய்தவர்களின் குழந்தையாகவோ இருந்தால் இந்த மாதிரி பொறுப்பற்ற பதில்கள் வருமா ?
பின் எப்படி தவறு நேர்ந்தது? கூறுங்கள் அமைச்சரே?
ANNA UNIVERSITY MASU PADINDHA KOMALI EPPODHUM VETHU URUTTU THARPERUMAI.HOSPITAL FIELD DRAVIDA MODEL AATCHI KEVALATHIL NAARI KEDAKKU
ஐந்து முறை போனபோதும் வைட்டமின் ப பணம் மாத்திரை விளையாடிவிட்டது
So last three years no inspection was carried out by TN drug controller team .Would you please publish your 2022 inspection report
கப்பம் கட்டி விட்டால் ஆய்வுக்கு எவனும் வரப்போவதில்லை என்று அவனுங்க இருப்பாங்க... அதிகாரிங்க கப்பம் வந்து விட்டதால் எதற்கு ஆய்வு என்று ஓய்வு எடுத்துகிட்டானுங்க...