உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கூட்டணியில் கருத்து முரண்கள் இருந்தாலும்...! திருமாவளவன் வெளிப்படை

தி.மு.க., கூட்டணியில் கருத்து முரண்கள் இருந்தாலும்...! திருமாவளவன் வெளிப்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை:'தி.மு.க., கூட்டணியில் கருத்து முரண்கள் இருந்தாலும் கூட கட்டுக்கோப்பாக ஒற்றுமையாக இருக்கிறோம்' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. கருத்து முரண்கள் இருந்தாலும் கூட கட்டுக்கோப்பாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதுதான் அவர்களுக்கு சிக்கல். ஆகவே இல்லாதது பொல்லாததெல்லாம் சொல்கிறார்கள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1aovrfjq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மற்றபடி அதில் சொல்வதற்கு எதுவும் இல்லை. கூட்டணியில் இருந்து கொண்டே வெளிப்படையாக தான் போராட்டம் நடத்துகிறோம். ஒரு நெருக்கடியும் இல்லை. தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தை ஒரு அங்கம். கூட்டணியை உருவாக்கியதில் விடுதலை சிறுத்தைக்கும் பங்கு உள்ளது. அந்தக் கூட்டணியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் விடுதலை சிறுத்தைக்கு உள்ளது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Haja Kuthubdeen
மார் 04, 2025 15:25

எதுக்கு சும்மா சும்மா இதையே பேசிட்டு இருக்கு...யாரும் கேட்டாங்களா...??


orange தமிழன்
மார் 04, 2025 14:07

மதில் மேல் சிறுத்தை.....த வெ க அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் பொழுது அவர்களோடு ஒட்டி கொள்வார்கள்..ஒரு வேளை அதிமுக பிஜேபியுடன் கூட்டணி அமைத்தால்..அதற்காக இந்த பிட்டை இப்பொழுது போட்டு வைக்கிறார்கள்.......


Sundaran
மார் 04, 2025 11:41

என்ன தான் அடித்து துரத்தினாலும் நாங்கள் என்றும் அடிமையாக தான் இருப்போம் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்


VENKATASUBRAMANIAN
மார் 04, 2025 11:38

எடுக்க வேண்டிய கட்டாயம்.


Rengaraj
மார் 04, 2025 11:09

திருமா அவர்களே எந்த பட்டியல் சமூக மக்கள் நலனுக்காக கட்சி ஆரம்பித்தீர்களோ அது அரசியல் ரீதியாகவும் அந்த சமுதாய முன்னேற்ற ரீதியாகவும் இன்னும் நடக்கவில்லை அந்த மக்களே இன்னும் சமூகத்தில் மேலே வரவில்லை என்ற உண்மை உங்களை சுடவில்லையா? இன்னும் எத்தனை காலத்துக்கு அவர்களை ஏமாற்ற போகிறீர்கள்? மக்களை நேரில் சந்திக்கும் உங்கள் தொண்டர்களே உங்களை அம்போவென்று விட்டுவிட்டு போகப்போகிறார்கள் நீங்கள் மட்டும் திமுக கூட்டணியில் இருக்கப்போகிறார்கள் இது நடக்கும்


sridhar
மார் 04, 2025 10:38

வேறு போக்கிடம் illadha வரை இந்த விசுவாசம் இருக்கும்.


Nagarajan D
மார் 04, 2025 09:31

முரண்பாடுகள் வந்தாலும் அவங்க எங்களுக்கு சரியா பெட்டியை கொடுத்துவிடுவதால் நான் வாயை பொத்தி வருகிறேன் அது மட்டும் நிறத்தட்டும் பிறகு நான் யாரு இவனுங்களுக்கு காட்டி கூட்டணி மாறி பெட்டி வாங்குவேன்.. இந்த விஷயத்தில் வளவனும் ராமதாசும் உண்டியல் குலுக்கிகளும் ஒன்றேதான்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
மார் 04, 2025 09:21

இவன் வேற குறுக்க குறுக்க....


பேசும் தமிழன்
மார் 04, 2025 07:56

எங்களை கழுவி.... கழுவி ஊற்றுகிறார்கள்... என்னய்யா செய்ய.. எங்களுக்கு வேறு வழியில்லை.. அதனால் பொறுத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை தான் ....தோழமை சுட்டுதல். அது இது ....என்று சப்பு கொட்டி கொண்டு இருக்கிறார். இந்த வளவன்.


nv
மார் 04, 2025 07:30

...கள் மரியாதையை எதிர்பார்க்க முடியாது. என்ன சொன்னாலும் தெருமா ஒரு அறிவாலய வாசலில் உட்காரும் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை