வாசகர்கள் கருத்துகள் ( 86 )
தமிழ் மக்களை சினிமா மாயையால் மயக்கி, பிராமணர்களை முழுதும் வெறுக்கும் அளவிற்கு தள்ளி, சாராயத்திற்கு அடிமைகளாக்கி, வட இந்தியன், தென் இந்தியன், இந்தி ஒழிக, பிரியாணி வாழ்க, காவிரி நீர், நீட் தேர்வு, சனாதன ஒழிப்பு என்று பலவிதமான கோஷங்களை எழுப்பி, ஊடகங்கள், சினிமா, பத்திரிகைகள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்து, மாநிலமெங்கும் பெரியான், அண்ணாதுரை, கருணாநிதி என்று எல்லாவற்றிற்கும் பெயர் வைத்து, சிலைகள் வைத்து, ஊழலை கலாச்சாரமாக ஆக்கி, கல்வித்தரத்தை முழுவதாகக் குறைத்து, இத்தனை சாதனைகள் செய்திருப்பது அண்ணாமலை போன்ற பாடாவதி நேர்மை கலாச்சசாரத்தை கடைபிடிப்பவர்கள் அறிய இயலவே இயலாது. தென்கிழக்கு ஆசியாவின் சாக்கிரட்டீஸ் என்று பெரியானை புகழ்ந்து அதை பாடப்புத்தகத்தில் திணிக்க யாருக்கு தைரியம் வரும்? குடிசை ஏமாற்று வாரியம், பிச்சைக்காரர் மறுவாழ்வு, கூவம் சீர்குலைப்பு, முதலைகளின் புகலிடம், சாக்கடை ஓடும் மாநகரம், வீராணம் ஏரியிலிருந்து பெரும் குழாய்கள் மூலம் பணம் குமித்தல், சென்னை மாநகராட்சி மஸ்டர் ஊழல், கோவில் சிலைகளைத் திருடி பகுத்தறிவை வளர்த்தல், சாராய விற்பனையை வளர்த்தல், சந்தனக்கட்டை கடத்தல் என்று தலையை சுற்றி வியக்கவைக்கும் அறிவார்ந்த ஊழல் செய்ய அண்ணாமலைக்கு வருமா? புரியத்தான் செய்யுமா? தமிழர்களை திராவிடம் என்று பொய்களை சொல்லி ஏமாற்ற முடியுமா? மக்களை தலைமுறை தலைமுறையாக ஒரு வெங்காயத் தலையனை பிம்பமாக வைத்து முட்டாள்களாக வைத்திருக்க முடியுமா? தமிழை வளர்ப்போம் என்று சொல்லி, தமிழையே படிக்கத் திணறும் ஒரு முதலமைச்சரை உண்டுபண்ண முடியுமா? ஒவ்வொரு அமைச்சரும் ஊழலால் உலகப்புகழ் பெற்று இன்று நாடெங்கும் அறியும்படி அண்ணாமலையிடம் ஆட்கள் இருக்கிறார்களா? ல, ள, ழ என்று உச்சரிக்கத் திணறும் மக்களை உண்டு பண்ண முடியுமா? இதெல்லாம் முடியாதவர்கள் தமிழ்நாட்டில், திராவிட மண்ணில், தாமரையை வளர்க்க முடியாது. தாமரை வளர சகதி வேண்டும். திராவிடர்கள் சாக்கடையாக மாற்றி விட்ட சகதியில் தாமரை எப்படி வளரும்? அறியாமையில் பேசுகிறார் அண்ணாமலை.
சக்தியை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள்....
இதே மேடையில் சசி தரூர் பேசிய பேச்சை கூட வெளியிடலாம்
அதையும் கேட்டீங்களா பாய்.
பாய் கேக்காம இருப்பாங்களா ?
இந்த பேச்சு ஒட்டு பெற உதவாது ......நீங்கள் மக்களுக்கு நன்மைகள் செய்து ஒட்டு பெறுங்கள் ..சும்மா கண்டபடி திட்டினால் ஒட்டு விழாது ...நோட்டா தான் கிடைக்கும்
எப்படி திமுக நன்மை செய்த மாதிரியா ? 4000 கோடி பேக்கேஜ் மாதிரியா ? 30000 கோடி உதயநிதி வீட்டுக்குள் போன மாதிரியா ?
ஒட்டு பெற ஒட்டு வாங்கி வரும் கட்சியின் ஊழலை சொல்லித்தான் ஆகா வேணும்.. மெதுவாகத்தான் எதிர் காட்சிகள் வளரும்.நோட்டாவிற்கு கீழே ஊழல் செய்த செய்யும் கட்சிகள் தள்ளப்படும்.இன்றைய காங்கிரசை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.மக்களுக்கு நன்மைகள் செய்வதும் சொன்னால்தான் தெரியும், அதைதற்கான செய்கிறார்கள்.ஊரறிந்த ஆட்டை போட்டதா தலைவர்களை ஒதுக்கியங்களுக்கு பிடித்த கட்சியில் உள்ள நல்ல தலைவர்கள தேர்ந்தெடுங்கள்.
உண்மையிலே தீய சக்திதான் திமுக
திமுக தலைவர்கள் டெல்லியில் ஆட்சியில் உள்ள பாஜக அமைச்சர்களை சந்தித்து தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக 39000 கோடியை கேட்கிறார்கள். அதற்கு அந்த அமைச்சர்களும் தருவதாக ஒப்புகாகொள்கிறார்கள். ஆனால் திமுகவினர் அனைவரும் ஊழல் பெருச்சாளிகள், விஞ்ஞான ரீதியில் கொள்ளையடிப்பவர்கள் என்று தெரிந்த பிறகும் இவ்வளவு பெரிய தங்கையை அவர்களுக்கு குடுக்கலாம்? பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த பணம் முழுவதையும் மோடி அரசை தோற்கடிக்க திமுகவினர் பயன்படுத்துவார்கள்
கொடுக்கிறேன் என்று மத்திய அரசு சொன்னதா
மத்திய அரசு கொடுக்காது ... இவனுங்களை பற்றி தெரியும் மத்திய அரசுக்கு ... இப்போம் பிரச்னை என்னவென்றால் ஆமை பாதுகாக்க போகிறோம் என்று 2000 கோடி கடன் கேட்டு கொண்டு இருக்கிறார்கள்
பிஜேபி க்கு நிர்வாக திறமை இல்லாததால் தானே பொருளாதாரம் என்றால் என்னவென்று தெரியாத நிர்மலாவை வைத்து பெட்ரோலியம் பொருட்கள் மற்றும் காஸ் விலையை மூன்று மடங்கு ஏற்றி நாட்டுமக்கள் ரத்தத்தை உறிஞ்சுகிறது மக்களின் தீய சக்தி பிஜேபி
மின் கட்டணம், சொத்து வரி. தண்ணி வரி. பால்விலை உயர்வு, பஸ்கட்டன உயர்வு இதுவெல்லாம் ரத்தத்தை உறிஞ்சுகிறத... வராதா
இன்னும் சத்தமா கூவு.
அரசின் பொது துறை நிறுவனங்கள் அனைத்தையும் அதானிக்கு விற்கும் தீயவர்களிடம் இருந்து நாட்டை மீட்க முயலும் தீ போன்ற சக்தி உடைய பலம் பொருந்திய கட்சி திமுக அண்ணாமலை
அந்த அதானி அம்பானியிடம் தான் திமுக நேற்று ஒப்பந்தம் போட்டுள்ளது
உண்மை தான் .திமுக ஓட்டுக்காக மதத்தால் நாட்டை பிரிக்கும் தீயவர்களை அழிக்கும் தீ போன்ற சக்தி உடையது திமுக அண்ணாமலை
திமுக மட்டும் அழிந்தால் தமிழ் நாடே அன்று சந்தோசப்படும்
எப்படியாவது தீய சக்தி திமுக ஒழிய வேண்டும்
கனவு காணும் வாழ்க்கை யாவும் ..களைந்து போகும் ஓடங்கள் ....
சக்கரம் ஒரே போல் எந்நாளும் சுத்தாது.. 1991 போல் ஒரு நாள் வரும்
மேலும் செய்திகள்
கட்சிகளின் குரல்வளையை நெரிக்கக் கூடாது
33 minutes ago
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை
34 minutes ago
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
35 minutes ago
துரோகத்தை வீழ்த்தும் வரை துாக்கமில்லை: தினகரன்
35 minutes ago
சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்
38 minutes ago
நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
38 minutes ago
துாய்மை பணியாளர்களை கொலை செய்கிறது அரசு
38 minutes ago
மோப்ப நாயை விட மாணவர்கள் கேவலமா?
39 minutes ago