வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த கடுதாசி எல்லாம் கடைசியா என்க போகணுமா அங்க போயிடும்...
கருத்தைக் கேட்டால் உங்க கருத்தை சொல்லுங்கள். உயர்நிலை குழு தன் வேலையை நிறுத்திக்கொள்ள வேண்டும், திமுக சட்டத்தை நாடும் என மிரட்டல் விடுவது கருத்தாகாது. இதன் பெயர் அடாவடித்தனம்.
Regional parties will not agree as the INDI group is formed only against the BJP. In states where Congress is strong or the main opposition, congress has to put candidates against INDI group local partners in the state elections and common candidates in central elections which will confuse the people in case of common election at state and center levels. Also when the INDI group forms government at the center, it has to be a coalition government and each minister will be from different local parties. They will follow instructions from their regional party chief and not to the Prime minister which makes the central government weak. Allocation of projects will also be partial and may not be in the national interest. One way to overcome this issue should be that the central ministers should be only one party, the national party, and others to support and have a say in policy decisions.
ஒரே கட்சி ஒரே குடும்பம் என்று அரசியல் கம்பெனி நடத்தும் திருட்டு திமுக குடும்பம் அழிந்து விடும்
இதற்கு மாற்றாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, மத்திய பாராளுமன்ற தேர்தலை பிப்ரவரி மாதத்திலும், அதை தொடர்ந்து, அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களை மொத்தமாக அதே ஆண்டு ஜூன் மாதம் ஒருமுறையும் நடத்தலாம். மத்தியில் புதிய அரசு ஏப்ரல் முதல் நாளில் இருந்தும், புதிய மாநில அரசுகள் ஜூலை முதல் நாளில் இருந்தும் ஆட்சியை துவங்கலாம். இடையில் ஆட்சி எந்த ஆட்சி கவிழ்ந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆயுட்காலம் இருந்தால் மாற்று ஆட்சி அமைக்க வாய்ப்பும், அதற்கு குறைவான ஆயுள் அல்லது ஆட்சி அமைக்க இயலாத பட்சத்திலும் அடுத்த தேர்தல் நாள் வரை ஜனாதிபதி அல்லது கவர்னர் ஆட்சியை அமல் படுத்தலாம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு எப்படி எதிரானது? ஒரு முறை உள்ளாட்சி, சட்ட பேரவை, பாராளுமன்றம் முன்கூட்டி கலைத்து தான் ஆக வேண்டும். தேசிய மாநில கட்சிக்கு சம நிலை போட்டி எதற்கு? மாநிலம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தான் சம நிலை தேவை. உயர் நிலை குழு தன் விசாரணையை நிறுத்த வேண்டுமாம். மாவட்டம் போதும். காங்கிரஸ் உருவாக்கிய மொழி வாரி மாநிலங்கள் தேவையில்லை? வரி செலுத்தும் மக்களுக்கு மட்டும் பாராளுமன்ற வாக்கு. இருந்தால் விகிதாசார முறை பாட்டாளி ஏற்குமா? (உச்ச நீதிமன்றம் பொம்மை வழக்கில் 356 சட்ட பிரிவை அரசியல் கோணத்தில் பார்க்கும் முன் தேசிய பாதுகாப்பு விஷயத்தில் மாநில பங்கை பார்க்க வேண்டும். சில மாநிலங்களில் ஊழல், அதிகார வெறி தலைவிரித்து ஆடுகிறது. இவைகளுக்கு 356 சட்ட பிரிவு தேவை)
திராவிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அது மக்களுக்கு நல்லதாகத்தான் இருக்கும். அவர்கள் ஆதரித்தால், அவர்களுக்கு பணம் சுரண்ட ஏதுவாக இருக்கும். இதுதான் நிதர்சனம். இன்றையநிலை.
ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேண்டும். திமுக எதிர்க்கிறது என்றால் அதில் நல்லது இருக்கிறது என்று அர்த்தம்
அடடே திமுக எதிர்க்குதா? ... அப்படியென்றால் சந்தேகமே இல்லாமல் இது நாட்டுக்கு தேவையான நல்ல திட்டம்தான்... உடனே அமல்படுத்துங்க...
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
4 hour(s) ago