வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எதிர் கட்சியாக இருக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று முதலில் விளக்கவும். வெற்று அறிக்கை வெளியிடுவது தவிர மக்களுக்காக சட்டசபையில் என்ன குரல் கொடுத்துள்ளீர்கள்? வரியும், விலைவாசி உயர்வு பற்றி எறியும் போது சும்மா உதார் விடுவதை நிறுத்தி, ஆக்க பூர்வமான செயல்களில் இறங்கினால் தான், 2026ல் கட்சி பிழைக்கும்
40 எம்.பி.,க்கள் இருக்கீங்க... என்னதான் பண்றீங்க? என்ன எடப்பாடி இப்படி கேட்டுவிட்டீர்கள்? கூட்டத்தொடரின்போது டெல்லிக்கு செல்கிறார்கள், தொடர் ஆரம்பித்தவுடன் ரகளை செய்துவிட்டு, நேராக வளாகத்தில் உள்ள கேன்டீனுக்கு சென்று வயிறுமுட்ட தின்றுவிட்டு ரூமுக்கு சென்று தூங்குகிறார்கள். அடுத்த நாள் மீண்டும் அதே ரகளை, அதே வெளிநடப்பு, அதே கேன்டீனில் உணவருந்துதல், பிறகு தூக்கம். பாவம் எவ்வளவு கஷ்டம்? அவர்களைப்போய் என்னதான் பண்றீங்க? என்று கேள்வி கேட்கலாமா..?
உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வந்தாலும் வரும். ஆனால் இந்த மீனவர்கள் பிரச்சினை முடிவுக்கு வரவே வராது.
கடிதம் எழுதி கையெழுத்து போடுவது பேனாவினால் தானே.