வாசகர்கள் கருத்துகள் ( 8 )
NEENGA VERA. ENGA KALLA SAARAAYAM KIDAIKKUM. EPPO 10 LATCHAM ROOVAA VAANGALAAM ENA ALAYUM NILAYIL DRAVIDA MODEL KUMBAL MAKKALAI KONDU VANDHULLADHU..
கொஞ்ச நாளைக்கு முன்னால் முதல்வர் அல்லது உதயநிதி கள்ளக்குறிச்சி போய் பார்க்க வேண்டும் என்று ஒரு தீர்ப்பு சொன்னாங்களே எப்படி எல்லோரும் அதற்கு மறந்து போய் விட்டோம் ????
திராவிட மாடல் சி பி ஐ க்கு எதிரானது அவங்க கேட்க மாட்டாங்க சொந்த காசுலே யாரவது சூனியம் வெச்சுப்பாங்களா
இந்த சோம்பேறி நீதிபதிகளை திருத்துவது எப்படி யார் கேட்பது .மோடி இதற்கு சட்டம் இயற்ற வேண்டும்
கடந்த ஆறு மாதத்தில் வந்த தீர்ப்பு படி நீதி துறையையும் திமுக விலைக்கு வாங்கி விட்டது. இப்போதுதிமுக முன்னேற்ற கழக காவல் துறையும் நீதிமன்றமும் சேர்ந்து விட்டது. சாமானிய மக்கள் நீதி கேள்வி குறி.
நிகழ்வு எப்ப நடந்தது? தீர்ப்பு எப்ப சொல்றது? நாம் வாழ்வது AI காலத்தில். ம்ம்ம்... மாற்றம் வேண்டும்...
நீதிபதிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தான் தீர்ப்பு சொல்வார்கள் அந்த சந்தேகமும் இல்லை பொன்முடியை விடிவித்த உச்சநீதி மன்றமே இப்படி நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் இப்படித்தான் இருக்கிறது
இப்போதுதான் சிபிஐ வருமா என்று கேட்கிறார்கள். இனிமேல் சிபிஐ வந்தால் விசாரித்து தீர்ப்பு வருவதற்கு எவ்வளவு நாள் ஆகுமோ. இதுதான் நீதித்துறையின் சாதனை. விளங்கிடும்