வாசகர்கள் கருத்துகள் ( 64 )
வழக்கம்போல் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறாரே
திருட்டு த்ரவிஷன்களுக்கு குறிப்பாக தெலுகு முதல் குடும்பத்துக்கு தமிழ் ஒரு வியாபார மூலதனம். ஏமாந்த தமிழக சோணகிரிகளை வைத்து லட்ச கோடிகளை சுருட்டியது இப்படித்தான்.
தீயசக்தி அந்த பாடலின் நான்கு வரியை நீக்கினான். அப்போது ஏன் யாரும் கூப்பாடு போடவில்லை?
முதல்வரே, நீர் தமிழ் வம்சா வழியில் வந்தவரா அல்லது தெலுங்கரா?
சென்னையில் கண்ணகி சிலையை பெயர்த்து எடுத்து பாதாள சிறையில் போட்டோம் சிவாஜிக்கு சிலை வைக்க கூடாதுன்னு சொல்லி கோர்ட்டு படியேறி அதை எடுத்துவிட்டுதான் ஓய்ந்தோம் தமிழர்கள் வெகு புத்திசாலிகள்ன்னு உலகுக்கே தெரிய படுத்தியிருக்கிறோமே இப்போ தெலுகு அது இதுன்னு பிதற்றுகிறோம் ஒரு தமிழன் ஏன் வரவில்லைன்னு ஆராய்ந்தோமா
சென்னையில் சிலை வைத்தோம்
சென்னையில் கண்ணகி சிலையை பெயர்த்து எடுத்து பாதாள சிறையில் போட்டோம் சிவாஜிக்கு சிலை வைக்க கூடாதுன்னு சொல்லி கோர்ட்டு படியேறி அதை எடுத்துவிட்டுதான் ஓய்ந்தோம் அவரென்ன தமிழனா என்ன? ஆனால் தெலுங்கு நடிகருக்கு சிலைவைத்து மகிழ்ந்தோம் இப்படியெல்லாம் தமிழர்கள் வெகு புத்திசாலிகள்ன்னு உலகுக்கே தெரிய படுத்தியிருக்கிறோமே இப்போ தெலுகு அது இதுன்னு பிதற்றுகிறோம் ஒரு தமிழன் ஏன் வரவில்லைன்னு ஆராய்ந்தோமா? "வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு"ன்னு நாம் பிரபலம்
வெள்ள நிவாரணத்தில் ப்ளீச்சிங் போவதற்கு பதிலாக மைதா மாவை போட்டு பித்தலாட்டம் செய்யும் திமுகவினருக்கு எல்லாமே கைவந்த கலை
ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவை போட்டு மக்களை முட்டாளாக்கி ஏமாற்று வேலை செய்யும் திமுகவினருக்கு தமிழ் தாய் வாழ்த்து பாடல் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.
நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் கனடா நாட்டு அரசுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க கனரா வங்கி வாசலில் நின்று ஆர்ப்பாட்டம் செய்த சங்கிகள் இங்கு வந்து தமிழக முதல்வரை கேலி செய்யத் தகுதியற்றவர்கள்!
உன்னோட சம்மந்தமே இல்லாத சங்கி உருட்டுக்கு என்னோட ஆழ்த்த அனுதாபங்கள். இப்போ திருட்டு திராவிடிய படம் ஓட்டிட்டு இருக்கு சம்மந்தமே இல்லாம சங்கிய பேசவேண்டிய வேலையில்லை
அப்பாடி மேட்டர் கெடச்சிடுச்சி, இனி எவனும் சென்னை வெள்ளம், நாறுது, 4000 கோடி எதுவும் கேட்க மாட்டான்.
ஒத்தை வரியை நீக்கி திராவிடனை விரட்டி விட்டார் கவர்னர். பாராட்டுக்ககள்.
நீங்கள் அப்போது தமிழ்நாட்டில் பிறக்கவில்லையா நண்பரே.
, அதன் இப்படி பேசுறார்
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சூரத்தோட பாடுவதே இல்லை கொலை செய்கிறார்கள் கேட்கவே ரசிக்கும் படியாக இல்லை முதலில் நன்றாக பாடுபவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து அந்த மாதிரி நபர்களை மட்டுமே அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு அழைக்க வேண்டும்.