வாசகர்கள் கருத்துகள் ( 22 )
காலியான ஊர், கேட்பாரற்ற சொத்து என்றால் உபீஸ் க்கு கையரிப்பு கன்ட்ரோல் பண்ண முடியாமல் போகும்... இப்போதே ஜி சதுர கம்பெனியை இறக்கிவிடலாமா? என்று விடியலுக்கு தீஈஈஈவிர ஓசனையாமே?....அப்புடியா?
எந்த கொம்பனும் குறை சொல்லமுடியாத ஆட்சி.. இந்த திமுகவுக்கு சொம்படிப்பானுங்களே வேணுகோபாலு, செந்தூரன், இன்னும் சிலர் அறிவாலயத்துல கிளீனிங் வேல செய்யபோயிருக்கானுவோ
SIR NEENGA VERA IVANUGA THAGUDHIKKU AZHUKKALAYAM ULLA KOODA VIDA MAATAANGA.200 ROOVAA COLIE THOOKI ERIVAANGA.KAVIKITTU ODUVAARGAL.
எல்லாவற்றிலும் முதன்மையான மாடல் அரசு இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது?
கொலை செய்பபட்டவர் குடும்பத்துக்கு ஒரு கோடி நிவாரணமாம். இது என்ன விபத்தா இயற்கை பேரிடரா. யார் அப்பன் வீட்டு பணம். நிவாரணத்தை கொலையாளிகளிடம் இருந்து பறித்து கொடுக்க வேண்டும். கடமை தவறின அதிகார வர்க்கத்தினிடம் இருந்து வசூலித்துக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டல் கட்சி அல்லது சொந்த நிதியிலிருந்து கொடுக்க வேண்டும். வரி கட்டுபவர்கள் ஏமாளிகளா. இவர்கள் கையலாகாத தனத்துக்கு மக்கள் பொறுப்பேற்க வேண்டுமா.
மிக சரியான பதிவு! அந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்யாத அரசாங்க அதிகாரிகள் அனைவரும் கோர்ட்டால் தண்டிக்க வேண்டிய குற்றவாளிகள் தான்!
சோனமுத்தா போச்சா? வடிவேலு வசனம் போல விடியா ஆட்சியினர் வசனம் பேச வைக்கவேண்டும் தமிழக மக்கள். சோணமுத்துவின் கொலை அதற்கு தொடக்கமாயிருக்குமா?
கொளத்தூர் போயிட்டு வந்ததுல எல்லா கவலைகளும் மறந்து நாட்டாமைக்கு புத்துணர்ச்சி வந்துடுச்சாம்ல... நாட்டாகுடி ஆளுங்களுக்கு இன்னுமா தெர்ல?
மிக மிக மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது 2026ல் தான் இதற்கு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையில் தான் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.
This is the good example for worst administration worst police department and , worst Goverment . They shoud be punished , because village role Key role for developement of india ..
UDAN APPA INDHA MUDHIYAVARAI PHONIL KOOPITTU SORRY SOLVAAR.
பெரியவருக்கு போன் பண்ணிட்டு சாரி சொல்வார் முதல்வர். அத்துடன் முடிந்துவிடும்.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இப்போது இருந்தே கணக்கு போட ஆரம்பித்திருக்கும். அரசு இந்த ஊரில் தொழிற்சாலை அமைக்க புரிந்து உணர்வு ஒப்பந்தம் போட்டாலே போதும் ரியல் எஸ்டேட் தொழில் துவங்கி விடலாம்.
எந்த ஊரா இருந்தாலும் தொழிற்சாலை அமைக்க புரிந்து உணர்வு ஒப்பந்தம் அப்படீங்குறது ஜி ஸ்கொயர் கிளியரன்ஸ் கொடுத்தாத்தான் முடியும்