வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தமிழ்நாடு "1 டிரில்லியன்" பொருளாதாரமாக உயர்ந்துவிட்டது, தமிழகத்தின் கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டது என்று யாராச்சும் எழுதிக்கொடுத்தால் கூட நமது மாண்புமிகு முதல்வர் அய்யா அவர்கள் மேடையில் அப்படியே படித்துவிடுவார். அவ்வளோ நல்லவர்.
அது இருக்கட்டும். தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை எவ்வளவு, அடுத்த மூன்று ஆண்டுகளில் எவ்வளவு அதிகமாகும், அதை எப்படி திரட்டுவீர்கள், அது தேவையான கடனா, அந்த சுமை யார் தலையில் எவ்வாறு விடியும் என்றெல்லாம் வெள்ளையறிக்கை வெளியிடுங்கள் என்று தான் கேட்கிறோம்.
இவர்கள் மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், போலிவாக்குறுதிகளை அள்ளிவீசி மக்களை அடிமை ஆக்குகிறார்கள். மக்களுக்கு படிப்பறிவு இருந்தால்தானே இந்த உண்மை புரியும்?
இதுலயும் ஸ்டிக்கர் ஒட்டியாச்சு விக்சீட் பாரத் ன்னா என்ன?அதைத்தான் தமிஷில் ஏஷுதி இருக்காங்க சுயமா சிதைக்க தெரிஞ்சாதானே
கவர்னரிடன் எழுத்திக்கொடுத்து தமிழக அரசு மாநிலத்தின் பணவீக்கத்தை குறைத்துவிட்டதாக வாசிக்கச்சொல்லுமளவுக்கு நிபுணர்கள்.
அந்த ஹிந்தி ரூபாய் சின்னம் சிறப்பு????. வாழ்க தமிழ்.
தமிழக அரசின் முத்திரை அல்லது லோகோ ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தானே. ஏன் மாற்றப்பட்டது. இது மரபு மீறல் அல்லவா ?
ஊர் உலகத்தில எல்லாம் கோடிக்கணக்கில் கடன்களை வாங்கி அதில் பாதியை கொள்ளையடிக்கவும்,ஊழல் செய்யவும் வைத்சுக்கொண்டு மீதியை இலவசம் என்ற பெயரில் திமுக தொண்டர்களுக்கு மட்டும் கொடுப்பதற்கு பெயர் அரசு பட்ஜெட் . திமுக ஒழிந்தால்தான் தமிழகம் உருப்படும். இதுவரை இரண்டு அமைச்சர்கள் ஊழலில் சிக்கி சிறைக்கு சென்றார்கள். மற்ற அமைச்சர்களும், பாலு, ராசா போன்றவர்களும் சிறைக்கு புக காத்திருக்கிறார்கள்.
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
3 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
5 hour(s) ago | 1
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
5 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
6 hour(s) ago | 6