வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அண்ணாமலை நகர் உதயகுமார் கொவ்லப்பட்டபோது, அவரது தந்தையை மிரட்டி இறந்தது தனது மகனே அல்ல என்று உதைத்து வாக்கு மூலம் பெற்ற வருவாய் துறை அலுவலருக்கு நான்கே வருடங்களில் கட்டுமரம் ஐஏஎஸ் தகுதி வாங்கி கொடுத்ததும் திமுகவின் ஒரு அழிக்க முடியாத கறை..
இதற்கு எத்தனை கோடி கைமாறியதோ...எல்லாம் வணிகமே...