வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஆக வேறு வேலையாக காவல்துறை உள்ளே சென்று இதை கண்டுபிடித்து உள்ளார்கள் .உளவுத்துறை ஏன் வேலை செய்யவில்லை .இது நாட்டின் மொத்த பொருளாதாரத்தை உடைக்கும் செயல் .
v c k செல்வத்தை வேறு எங்கும் தேடவேண்டாம். அவர் ஒளிந்துக்கொண்டு இருப்பது ஒன்று v c k சென்னை அலுவலகம் அல்லது அறிவாலயம் . அணில் தம்பியை இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை அதைபோல் இதுவும் ஆகலாம்.
முதலில் கள்ளச்சாராயம். பிறகு போதைப்பொருள் விநியோகம், அதன்பிறகு பாலியல் வன்கொடுமை கடத்தல். இப்பொழுது கள்ள நோட்டு. கள்வர்கள் ஆட்சியில் எல்லாம் முறையாக நடக்கிறது, அவர்கள் எதிர்பார்த்ததுபோல.
ஒன்றிய அரசு நிதி தரலேன்னா என்ன நாங்களே நோட்ட அடிச்சி நிதிய திரட்டுவோமுள்ள.... விடியல்...