வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வெட்கம் கேட்ட ஜென்மங்கள்
தான தருமங்கள் என்பது உரியவர்களுக்கு மட்டுமே செய்ய வேண்டும். தகுதி இல்லாதவர்களுக்கெல்லாம் செய்வது என்பது அதை வைத்து ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காகவே.
கொடுக்கல் வாங்கல் எல்லாம் திருட்டு கும்பல் அவனுங்களுக்குள்ளேயே வச்சிக்குவானுங்க ....
திராவிட மாடல்னா என்னான்னு இப்ப எல்லோருக்கும் சந்தேகமே இல்லாம வெளங்கிருச்சா?
சரியான காமெடி பீசுங்க.
கோடிக்கணக்கில் கொள்ளையடித்த சொத்து இருந்தாலும் இன்னும் இலவசத்திற்கு அலையும் கேடு கேட்ட புத்தி போகவில்லை. வெட்கக்கேடு.
கருமம். பெண்களுக்கு என்று அறிவித்த திட்டம். அதுவும் யாரோ சொந்த காசு போட்டு வாங்கி கொடுக்கிறார். கொடுமை. சித்தாந்தத்தின் உதாரணம்