வாசகர்கள் கருத்துகள் ( 58 )
சினிமாவும், நிஜ வாழ்க்கையும் ஒன்றா?
இதெல்லாம் ரொம்ப தவறான முன்னுதாரணம்....
இவனை கோவை மண்ணில் புதைப்பது கோவை மண்ணுக்கு அவமானம். என்றாவது ஒரு நாள் இந்த பயங்கர வாதம் முடிவுக்கு வந்தே தீரும். பயங்கரவாதிகள் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி ஏறியப்படவெண்டும்.
.. பிரதமர், ஜனாதிபதி வருகையின்.போது அடிச்சு முடக்குறீஙளே. கஷ்டப் படும் மக்களுக்கு ரெண்டும் ஒண்ணுதான்.
பிரதமரும் ஜனாதிபதியும் இவனும் ஒன்னா? குண்டுகள் வெடித்த போது நீங்கள் கோவையில் இருந்திருந்தால் தெரியும். அது எவ்வளவு கொடுமையானது என்று. பால் பேரிங்குகளில் உபயோகப்படுத்தும் பால்கள் உங்கள் உடலை துளைத்து உள்ளே சென்றிருந்தால் அந்த வேதனை என்ன என்று தெரிந்திருக்கும்.
அமைதியை விரும்பும், சட்டத்தை பாதுகாக்கும், சட்டத்தை மதித்து நடக்கும் அனைத்து பொதுமக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும், காவல் துறையினருக்கும் ஊர்வலத்தை அனுமதித்த அதிகாரிகளின் துரோகச் செயல்.
கோவை போலீஸ் சிரிப்பு போலீசாக மாறி விட்டது.... பிம்பிலிக்கி பிளாக்கி.. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் .... ஆளுகட்சியின் ஏவலுக்கு ஆளாகி இருப்பார்கள் .
நாட்டோட எல்லையில் நாட்டைப் பாதுகாக்க ஏகப்பட்ட ராணுவ வீரர்கள் தன் உயிரை கொடுக்கிறார்கள் ஆனால் இந்த கேடு கெட்ட அரசு தீவிரவாதத்தை ஆதரித்து இந்த கோவை மக்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்கள் இது கோவை மக்களின் பாதுகாப்பிற்கு தமிழக அரசு செய்து துரோகம்
அட நீங்கள் வேற சார் ....மறுபடியும் இவர்களுக்கே ஓட்டு போடுவார்கள் ....பாருங்கள் ....ஆனாலும் கோவை ரொம்ப நல்லவர்கள் ....எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறார்கள் .
தமிழ்நாட்டில் தமிழர்களை கொலை செய்பவர்கள் தியாகிகளே....
தமிழக போலீசுக்கு இந்த ஆட்சியில் முதுகெலும்பு உடைந்துவிட்டது போல தோன்றுகிறது, மானம் கெட்ட பொழைப்பு.
இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கு பெற்ற 1000 க்கும் மேற்பட்டவர்கள் அல் உமாவின் அனுதாபிகள் என்று ஏன் கருதக்கூடாது ? இந்த ஊர்வலத்தை எதிர்கால ஓட்டுக்காக அனுமதித்த திமுக அரசு அந்த அனுதாபிகளின், நம் நாட்டின் எதிரிகளின் அனுதாபி என்று ஏன் சொல்லக்கூடாது ?