வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நமக்கு ஒன்னும் இல்லேன்னாலும் பரவாயில்ல நம்ம எஜமானுக்கு ஒண்ணுன்னா கொறைக்கணும் அதுதான் கூட்டணி தர்மம்.. 7000 கோடி உங்க பணத்தை குடுக்காம இருக்குறதுக்கு பொங்கிருக்கணும் ஆனா அதுக்கு நேரம் இல்ல ...
போக்கத்தவர்கள் முதலில் ஸ் டாலின் அரசை எதிர்த்து காம்மிசுகள் போராட்ட்டம் அறிவித்தார்கள் ஒடுக்க பட்டது. கப் சிப் என்று மூடிக்கொண்டார்கள் இப்பொ மத்தியா அரசை எதிர்த்து சம்பந்தமில்லாமால் தேர்தல் ஸ்டண்ட் கேம் தீய மு கா சப்பாஓர்ட் ஆக ஆடுகிறார்கள்
திமுகவுக்கு அஞ்சு சீட்டாவது தேறுமா . திரும்பிய திசை எல்லாம் பூதம் கிளம்புதே .
ஒரு சீட்டில் வெற்றி பெற்றாலே அதிகம்
நாட்டுல எவனாவது ஒருத்தன் நல்லது பண்ண கூடாது உடனே கிளம்பிடுவாங்க கூமுட்டை கண்டிக்கிறோம் போராட்டம்
சம்பளம் பற்றவில்லை என்றால் வேலையை ராஜினாமா செய்யவும்.. நிறைய இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
காவல் துறை மட்டும் தான் போராட்டம் செய்ய மாட்டார்கள்.. அவர்களுக்கு தினமும் கிடைக்கிறது மாதாமாதம் அரசு கொடுக்கிறது. அமைச்சர்களும் சூழ்நிலைக்கு ஏற்ப தருகிறார்கள் ..
ஏற்கனவே தோலர் சவுந்திரராஜன் அறிவித்த ஜனவரி 30 தேதி முதல் நடப்பதாக இருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க வேலை நிறுத்தம் என்னவாயிற்று ? காணாமல் போன பொட்டி கிடைத்துவிட்டதா ?
அப்படிதான் போல
Why the protest against the centre?
15 -ஆம் தேதி சாயங்காலம் போக்குவரத்து துறை அமைச்சர் போராட்டம் செய்பவர்களை சந்தித்து, பொய் வாக்குறுதிகள் கொடுத்து அவர்கள் போராட்டத்தை வாபஸ் செய்ய வைத்து விடுவார். இதுதான் எப்பொழுதும் நடக்கிறது. இப்பவும் அப்படித்தான் நடக்கும்.
இனியும் அப்படி தான் நடக்கும்.. அவர்களுக்கு தேவை வாக்குறுதி தான்
இந்த வேலை கிடைக்காதவர்களுக்கு மட்டும் தான் இந்த வேலையின் அருமை தெரியும்.
முதலில் உங்கள் முதுகை பாருங்கள். இங்கே எல்லாம் ஓட்டை அதை சரி செய்யுங்கள். அப்புறம் மத்திய அரசை பார்க்கலாம்.
அணிலுக்கு தெண்டம் அழுது???? வேலைக்கு சேர்ந்தவர்களும்?
மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
3 hour(s) ago
டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகள் :கைது செய்தது சென்னை போலீஸ்
3 hour(s) ago | 2
மழையில் நனையும் நெல் மூட்டைகள்: கிடங்குகளில் பாதுகாக்க வலியுறுத்தல்
3 hour(s) ago | 2
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
4 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
4 hour(s) ago