வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மணி ஐயா, பிசெபி பாசிசத்தை எதிர்க்க கைகோப்பதற்கு அச்சாரம் தான் இந்த பிட்டு. தைலம் வாசனை கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கு.
மேலும் செய்திகள்
முதல்வர் அலுவலகம் பெயரில் மிரட்டும் அதிகாரி!
11-Sep-2025
சென்னை : ''கடந்த 25 ஆண்டுகளாக, பா.ம.க., தலைவராக இருந்த ஜி.கே.மணி கபட நாடகம் ஆடுகிறார்,'' என, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி:
தைலாபுரம் தோட்டத்தில், செய்தியாளர்களிடம் பேசிய, பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, 'பா.ம.க., தலைமை அலுவலகம், சென்னை, தேனாம்பேட்டை, நாட்டுமுத்து நாயக்கன் தெருவில் தான் உள்ளது. 'வெளியே தெரியாமல், திடீரென மோசடியாக தி.நகர், திலக் தெருவுக்கு மாற்றி விட்டனர். தேனாம்பேட்டை நாட்டுமுத்து நாயக்கன் தெரு தான், இப்போதும் பா.ம.க., அலுவலகம்' என கூறியிருக்கிறார். கடந்த 25 ஆண்டுகளாக, பா.ம.க., தலைவராக இருந்த ஜி.கே.மணி அபாண்டமாக பேசி கபட நாடகம் ஆடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
மணி ஐயா, பிசெபி பாசிசத்தை எதிர்க்க கைகோப்பதற்கு அச்சாரம் தான் இந்த பிட்டு. தைலம் வாசனை கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கு.
11-Sep-2025