உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காற்றில் பறந்த அரசு பஸ் மேற்கூரை: பயணிகள் அச்சம்

காற்றில் பறந்த அரசு பஸ் மேற்கூரை: பயணிகள் அச்சம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடுவரழியில் மேற்கூரை பல துண்டுகளாக கீழே விழுந்தது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் குருந்தம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு டவுன் பஸ் சென்று கொண்டு இருந்தது. வடமதுரை பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, பஸ்சின் மேற்கூரை பல்வேறு துண்டுகளாக கீழே விழுந்தது.இதனால், பயணிகளுக்கு அச்சம் அடைந்தனர். உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பஸ்சை நிறுத்திய டிரைவர் , பயணிகளை கீழே இறக்கி, வேறு பஸ்சில் அனுப்பி வைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1ctluvko&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர், பெயர்ந்த தகரங்களை கயிற்றால் கட்டி வைத்த பிறகு, மெதுவாக பஸ்சை அரசு பஸ் டெப்போவுக்கு கொண்டு சென்றார். இது போன்ற பஸ்களால் பொது மக்களுக்கு ஆபத்து உள்ளது. ஓட்டை உடைசல் பஸ்களுக்கு பதில் வேறு பஸ்களை அனுப்ப வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mani . V
ஜூலை 30, 2025 04:00

ஊழல் காற்றில் பறக்கிறது.


Ramesh Sargam
ஜூலை 29, 2025 22:44

இன்று காற்றில் பேருந்தின் மேற்கூரை பறந்ததுபோல, நாளை, அதாவது 2026 தேர்தலுக்கு பின்பு திமுக எனும் கட்சியே பாஜக எனும் காற்றில் பறக்கத்தான் போகிறது.


panneer selvam
ஜூலை 29, 2025 22:33

Where is the money to buy new buses as all transport corporations are nearly bankrupt thanks to Dravidian Policies . Even Chennai Electric Buses are privately owned and maintained by Ashok Leyland Group


பெரிய ராசு
ஜூலை 29, 2025 20:55

விடியல் பயணத்தில் இயது சாகஸம் . நல்ல கற்று வரும் ..என்சாய் ...


Ramesh Sargam
ஜூலை 29, 2025 20:20

புதிய பேருந்துகளை வாங்கக்கூட தமிழக அரசு மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்கிறதா? வீம்புக்கு இலவச பயணம் அறிவித்து, போக்குவரத்து துறையில் நஷ்டம் ஏற்பட்டு, இப்பொழுது புதிய பேருந்து வாங்கக்கூட பணம் இல்லாமல் தவிக்கிறது திமுக அரசு.


sankaranarayanan
ஜூலை 29, 2025 19:55

நடுவழியில் மேற்கூரை பல துண்டுகளாக கீழே விழுந்தது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.இதுதான் திராவிட மாடல் அரசு பஸ்ஸின் நிலைமை பஸ்ஸின் கூரையே பறக்கும்போது மக்கள் நிலைமை எப்படி இருக்கும் சற்றே சிந்தியுங்கள் திராவிட மாடல் ஆட்சியையும் இப்படித்தான் கூரையே இல்லாத அரசு எல்லோரையும் பறக்கவிடும் அரசு சற்றே சிந்தித்தே தேர்தலில் வாக்குகளை பார்த்தே அளியுயங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை