வாசகர்கள் கருத்துகள் ( 18 )
தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நோயாளியை சுகமாக்கி விடுவேன் என்று பொய் சொல்லி பணத்தின் பணம் கொள்ளை அடித்து இறுதியில் நோயாளியை கொல்லும் டாக்டர்களை இந்தியன் தாத்தா போல கத்தியால் குத்தி கொலை செய்வதில் தவறு இல்லை.
இவரு என்ன நடவடிக்கை எடுக்க போறாரு. செய்தி வந்தவுடன் என்ன ஏது என்று விசாரிக்காமல் கத்தியால் குத்தியவன் வடக்கத்தியான் அவன் இவன் என்ற ஆராய்ச்சியில் இறங்கி விட்டார்.
சட்டப்படி நடவடிக்கையா? கிழிஞ்சுது போ.
ஆமா you tuber இர்ஃபான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்த மாதிரி இவர்கள் மீதும் எடுக்க படும். இப்படிக்கு மராத்தான் மாசு
இந்த நிகழ்வு ஆட்சியாளர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ,அணைத்து அரசு பணியாளர்களும், அமைச்சர்கள், MLA உள்பட அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறவேண்டும் அவ்வாறு பெற்றால் தான் மருத்துவ விடுப்பு ஏற்றுக்கொள்ளப்படும் என்று கட்டாய சட்டம் இயற்றினால் மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படும் இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்படும் .
இன்று கைது, அப்பாவி நாளை விடுதலை
வட மாநிலத்தவர் தமிழ் நாட்டை உத்தர பிரதேஷ் என்று நினைத்து விட்டனர் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் . கத்தி குத்தில் ஈடு பட்டவரை பெண்டை நிமிர்த்து விட்டார்கள்
தாகி, ராமஜெயம் கொலைகள் எங்கு நடந்தன. நிச்சயம் உ.பி யில் அல்ல. ஆனால் குற்றவாளிகளை இன்றுவரை கண்டுபிடிக்க வக்கில்லாத அரசு.
Tamilnadu முதலமைச்சரையும் இந்த அமைச்சரையும் government hospital ல் treatment எடுக்க சொல்லுங்க அதுக்கப்புறமா தெரியும் gh ன் லட்சணம்.
அமைச்சர்களஆக இருக்கும்போது எந்த அரசு ஆஸ்பத்திரிகளிலும் அங்கே சிச்சை எடுத்து கொண்டால் தனியாக அவர்கள் கவனிக்கப்படுவார்கள். ஆனால் அப்படி இருக்க கூடாது தான்.
குத்தியது ஆரியர் ..திராவிடர் அல்ல என்று சொல்லும்
திராவிட மாடல்