வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம் இந்த ஆள் தூங்க விடமாட்டேங்கிறான்.
இதையெல்லாம் எடுத்து சொல்வதற்கு ஒரு ஆள் இருக்கிறார் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், உங்கள் கண் முன்னே இந்த அரசு ஊழல்கள் பலவற்றை செய்து மக்களை பணத்தை கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறது, அதையும் நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். இந்த திருட்டு கும்பலின் ஆட்சி வந்த பிறகு ஏன் இன்னும் ஒரு CAG தணிக்கை அறிக்கைகூட வெளிவரவில்லை. ட்ரான்ஸபார்மரில் ஆரம்பித்து எல்லா அரசு கொள்முதல்களிலும் பெரும் கொள்ளை அடிக்கிறார்கள். அதனால் அரசு செலவீனங்கள் அதிகரித்து தமிழகத்தின் கடன் சுமையும் வானளவு அதிகரித்துவிட்டது. அரசு செலவுகள் அதிகமானது மற்றும் கருப்புப்பண புழக்கத்தால் நிலம் வீடு மதிப்பு அதிகரிப்பு, ஆடம்பர கார்கள் வாட்சுகள் விற்பனை அதிகரிப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட பொருளாதார கணக்கீட்டில் எதோ மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி என்பதுபோல் காண்பிக்கப்பட்டு மக்களை ஏமாற்ற முயன்று கொண்டிருக்கிறார்கள். இவர்களே அறியாமல் 2010-11 லிலும் திருட்டு கும்பல் ஆட்சியில் இதுபோன்று வளர்ச்சி காணப்பட்டது என்று வேறு சொல்லியிருக்கிறார்கள் அந்த ஆண்டுதான் தமிழகம் மின்சாரமே இல்லாமல் மிகக்கடுமையான இன்னல்களுக்கு ஆளான வருஷம் என்பதை மறந்துவிட்டார்கள் போலும் இவற்றையெல்லாம் வெளிகொண்டுவந்து மக்களுக்கு உண்மை நிலவரத்தை தெரிவிக்கவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறதே, அதை ஏன் செய்யவில்லை?
தமிழகத்துக்கு தரமான ஆளுநர் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் எங்களுக்கும் இருக்கிறது, என்ன செய்வது ? எல்லாம் தலையெழுத்து!
திராவிட கல்வியை பெருமையுடன் மார் தட்டிக்கொண்டு இருக்கிறார்கள். கஷ்டம் தான் அய்யா. சொன்னது சரியே.
ஆளுநரின் கருத்து 100% சரியானது. நாடு முழுவதிலுமிருந்து வந்த வேட்பாளர்களை நாங்கள் நேர்காணல் செய்தபோது, தமிழக வேட்பாளர்கள் அறிவு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் பரிதாபகரமான பற்றாக்குறையை சந்தித்தனர். வேட்பாளர்கள் உண்மையிலேயே சிறந்தவர்கள், ஆனால் அவர்களுக்குப் போதுமான கல்வி மற்றும் பயிற்சி மற்றும் அவர்களின் படிப்பின் போது திறன் வழங்கப்படவில்லை. இதே போக்கு தொடர்ந்தால், தனியார் துறையில் யாரும் வேலை செய்ய மாட்டார்கள். அரசாங்கம் உடனடியாக அவர்களை தங்கள் துறைகளில் சேர்த்துக்கொள்ளும், இது திறமையின்மைக்கு வழிவகுக்கும்.
அய்யா நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி, அதுபோல் மத்திய பல்கலைகளுக்கும் rss தொடர்புள்ள பேராசிரியகளை vc மற்றும் டைரக்டர் ஆக நியமிப்பது சரியா , தரம் பாதிக்காதா