வாசகர்கள் கருத்துகள் ( 17 )
திமுக வை எதிர்த்தால் குண்டாஸ் நா, இந்நேரம் பிஜேபி கரண் எல்லாம் குண்டாஸ்லதான் இருப்பானுங்க, எதுக்கும் ஒரு எல்லை உண்டு, புல்டோசர் விட்டா வீட்டை இடிச்சாங்க ?
தலைவிதியை நிர்ணயிக்கிறார் என்பதை இப்போதாவது புரிந்து தலைகால் புரியாமல் நிந்தனை செய்வதை நிறுத்துங்கள்
இரட்டைப்படை எண்ணிக்கையில் நீதிபதிகளை நியமித்தால் இதுமாதிரின்னு நடக்கும்கற கணக்கு. ஒற்றைப்படையில் நியமித்தால் மெஜாரிட்டி கிடைக்கும்ணே. இரட்டைப் படையில் நியமிப்பதே குற்றவாளிகளை தப்பிக்க விடுவதற்கேன்னு தோணுது.
விருகம்பாக்கம் திமுக கூட்டத்தில் பெண் போலீசுக்கு இரு திமுக ரவுடிகள் பாலியல் தொல்லை அளித்தனர். அவர்களை காவல்நிலைய லாக்கப்பிலிருந்து கட்டாயமாக விடுவித்து அழைத்துச் சென்றார் எம்எல்ஏ. அவர்கள் மீது குண்டாஸ் பாயவில்லையே.
தனிப்பட்ட நபர்களின் நற்ப்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இல்லாததையும் பொல்லாததையும் பதிவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கோரலாம். வழக்குப்போட்டவர்களால் அப்படி நிரூபிக்க முடியுமா?
இவர்களுக்கு ஓட்டு போட்ட பாவத்துக்கு இன்னும் பல்லாண்டுகள் பலவகையிலும் இந்த மாநிலம் நாறி நலம் குலைந்து சீரழிந்து கதறி அழும்...
ஒரு நீதிபதி உரிய நடை முறை பின்பற்றவில்லை. ஆகவே குண்டர் சட்டம் ரத்து. அடுத்த நீதிபதி அரசு பதில் பெற வேண்டும் என்கிறார். இதன் பொருள் - குண்டர் சட்ட நடவடிக்கை குறைபாடு உள்ளது.? ரத்து செய்ய முடியும். ரத்து செய்ய வில்லை. அரசு பதில் பெறும் வரை எந்த காவலிலும் அவர் இருக்க முடியாது. விருந்தினர் மாளிகையில் இருக்கலாம். சில மாநில நிர்வாகம் ஆளும் அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் போலீசார், அரசு நிர்வாகம், தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்ற பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது. அரசியல் வாதிகள் நட்பு ரவடியிஸம் உடன் உண்டு? மத்திய அரசை எட்டி பார்க்க விட மாட்டார்கள். ஒருவர் ஆடிப்படைப்பார். அவர் தான் தீர்வு சொல்ல அது தான் அமுல்படுத்த பட்டு வருகிறது. ? சங்கர் டியூப் எதையும் பார்த்தது இல்லை. சட்டம் உறங்கும் நிலை.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற கேவலமான ஜந்துவை கைதுசெய்ய வக்கற்ற திறனற்ற கேவலமான அரசு. ஒரு நீதிபதி விசாரணை போதவில்லை என்றால் எப்போதுமே ஏன் மூன்று நீதிபதிகளை வைத்து விசாரிக்க கூடாது? இரண்டுபேர் என்றாலே மாறுபட்ட தீர்ப்பு வருவது சகஜம்தானே. இரண்டு நீதிபதிகள் என்பதே தேவை இல்லாத நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல்தான்.
பிரதமர் மற்றும் ஆளுநர் அவர்கள் ஐ சிவாஜி கிருஷ்ண மூர்த்தி என்ற ஜந்து கேவலமா பேசும் போது இந்த போலீஸ் என்ன செய்ததது அப்போது மேடையில் இருந்த அனைவர் மீதும் ஏன் குண்டாஸ் போடஇல்லை . சட்டம் இங்கு முதல்வர் வீட்டுக்கு மட்டும் அல்லது போலீஸ் காரர் க்கு மட்டும் அல்ல. பிரதமர் மீது அவதூறு பேசிய ஒருவர் ஐ குண்டர் சட்டத்தில் அடைக்க முடியவில்லை. நல்ல கேவல் துறை.
நீதி வெல்லும். சவுக்கு கைது மற்றும் குண்டாஸ் சட்ட விரோதம்
மேலும் செய்திகள்
வாக்காளர் கணக்கெடுப்பு பணி நேற்றுடன் நிறைவு
12 minutes ago
4 இடங்களில் காட்டுத்தீ; வனத்துறை தகவல்
21 minutes ago
பத்மபூஷண் விருது பெற்ற விஞ்ஞானியிடம் ரூ.57 லட்சம் மோசடி
23 minutes ago
ஹிந்தி வழியில் தமிழ் கற்பிக்க செம்மொழி நிறுவனம் ஏற்பாடு
24 minutes ago
தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சம் வழக்குகளுக்கு தீர்வு
27 minutes ago