உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதினோரு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

பதினோரு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை:'துாத்துக்குடி, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகாலையில் பனி மூட்டம் நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை