வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கலவர கபோதிகளின் வெற்று கூச்சல்.
திருட்டு திராவிட சொத்தைகள் சதி செய்யும்
கலவரம் உண்டாக்க முடியாத ஆதங்கம் எரிச்சல் உளறல்.
ஏல ..நீ ஒரு விளங்காத இருநூறு
அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டு ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக செயல்படும் இவரை போன்றவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்
திராவிட இயக்கம் திருந்துவதாக தெரியவில்லை. சிறுபான்மை மக்கள் தேர்தலில் கோரிக்கை வைத்து தன் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். அரசு துறையில் உள் நோக்குடன் முக்கிய பொறுப்புகள். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இவ்வளவு கெடுபிடி எதற்கு? திமுக_இந்துக்கள் தன்னை பாதுகாக்க வாக்குரிமையை பொது நோக்கிற்கு பயன்படுத்த வேண்டும். திமுகவிற்கு தனிப்பட்ட செல்வாக்கு குறைவு. திமுக வெற்றிக்கு கூட்டணி மற்றும் சிறுபான்மை மக்கள் ஆதரவு. கோவில் வழிபாடு தழைத்து ஓங்கும் தமிழகத்தில் சிறுபான்மை ஆதிக்கம் வளர்வது நல்லதல்ல. சாதி பிரச்சனை கூடாது.
இந்த விடியாத அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என்பதை மறுபடியும்.... மறுபடியும் நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள்..... ஆனால் இந்துக்கள் நாம் அவர்களுக்கு ஓட்டு போட்டு... நமக்கு நாமே ஆப்பு வைத்து கொள்கிறோம்.
இது தான் நமக்கு நாமே திட்டம் போல் தெரிகிறது