வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அருமை தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை வரவஏற்கிறேன் வாக்காளர் பட்டியலில் தவறு இல்லயென்றால் எதற்காக எதிர்ப்பு தெரொவிக்க வேண்டும் அப்படி விடுபட்டால் ஆவணங்களை கொடுத்து பதிவிட்டிகப் கொள்ள வேண்டியது தானே போலி வாக்காளர் பட்டியல் வைத்திருப்பதால் தான் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுகா கூட்டணி ஒப்பாரி வைக்கிறது என்பது உறுதியாகி விட்டது
தேச,சமூக விரோத சக்திகளின் வாக்குகள் குறையும். நல்லது.
ராகுல்காந்தி ஒரு சாதாரண எம்பி தானா கடைசி வரைக்கும்.
இதுக்குதான் படிங்கடா படிங்கடான்னு படிச்சு படிச்சு சொன்ன திராவிட மாடல் குடிங்கடா குடிங்கடான்னு குடிக்கவச்சு இப்போ மங்குனி ஆகிக வச்சிருக்கு
என்ன தான் உன் தில்லா லாங்கடி வேலை பார்த்தாலும் கடைசியில் மக்களிடம் அடி வாங்குவது உறுதி அதை உண் முன்னதில் ஏழுதி வை
பதற்றம் அடையும் அளவிற்கு ஒன்றும் இல்லை, 24 மணி நேரம் மட்டுமே முடக்கப்படும் அதாவது ஒரே ஒரு நாள் மட்டுமே....
ராகுல்ஜி தேர்தல் கமிஷன் மேல் குற்றச்சாட்டு வைத்தால் முறைப்படி பதிலாளிக்காமல் இப்போ புதுசா ஒரு ரூட். என்னமோ நடக்குது மர்மமா இருக்குது. ஒண்ணுமே புரியல உலகத்திலே. யாரு ஜெயிச்சா என்ன நமக்கு பணம் கொடுத்தால் போதும்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நான்கு முறை இது போன்ற SIR திருத்தப் பணிகள் நடத்தப்பட்டன. அப்போது எந்த எதிர்கட்சியும் எதிர்க்கவில்லை.(
there was no fraud...like chandigarh mayor election and Karnataka fraud ..both now documented and proved in court of jaw and chandigarh official let off with SIPMLE APOLOGY under instruction from above to court