வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தேர்தல் வாக்குறுதியை பேணுவதில்.
உண்மை...
தேர்தலுக்கு முன் இளம்விதவைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்த, தேர்வான பின் உடனே பூரண மது விலக்கு என்று வாக்குறுதி வழங்கிய தி மு க பிரமுகர்களை எங்கும் காண முடியவில்லை. தமிழகமே மதுவில் தள்ளாடி சீரழிகிறது. மக்கள் மதுவிலக்கு க்கு உறுதி அளிக்கும் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும்.
ஒரே தீர்வு மது விலக்கு. ஆனால் இரண்டு திராவிட தலைவர்களும் செய்ய மாட்டார்கள்.
மது விலக்கு கொண்டு வரும் கட்சிக்குத்தான் ஓட்டு போட மக்கள் முடிவெடுக்க வேண்டும். ஒரு கட்சியும் அப்படி வாக்குறுதி அளிக்க வில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்
இங்கே பலிக்கு காரணம் மது என்ற அரக்கன் தான் மது விற்ற விற்பனையாளர்களை கைது செய்வதற்கு துப்பு இல்லை
ஆமாம். ஒரு நாள் தள்ளி இறந்தால் அரசாங்கம் பொறுப்பல்ல. என்ன ஒரு அறிவாலயம்
என்ன இலவு திராவிட மாடலோ...கள்ள தொடர்ப்பு சே சே திராவிடன் சுனா வீணா பானா சொல்வது போல திருமணம் தாண்டிய உறவினால் மற்றும் தமிழக திருட்டு திராவிட ஊத்தி கொடுக்கும் மதுவினால் இந்த கொலை... தமிழா இந்த கேடுகெட்ட மாடல் தான் உனக்கு தேவையா சிந்தித்து பார்....
இனி இது போன்ற பிரச்சினைகள் வராது. அதுதான் அப்பா டாஸ்மாக்கை மாதத்தின் முதல் நாளில் மட்டும் மூடப் போகிறாராமே.
அதுதானே.. டாஸ்மாக்கின் நிரந்தற வாடிக்கையாளரை இழந்ததுக்கு அந்த மனைவிதான் காரணம்..
மேலும் செய்திகள்
பைக் மீது கன்டெய்னர் மோதி மனைவி பலி கணவர் காயம்
30-Jul-2025