வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஓ.பி.எஸ்.க்கு எப்படி அவரது பிள்ளைகள் வளமானார்களோ... அதே போல எடப்பாடிக்கு அவரது சம்பந்தி வளமாகி விட்டார். பெருந்தலைவர் சொன்னது போல, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளில் இவர்கள் இருவரும் மாமட்டைகள்....இருவருமே யோக்கியர் கிடையாது. இன்றைய அரசியல்வாதிகளை பார்க்கும் போது.... எங்கேயாவது மனிதன் ஒருவன் இருந்தால் சொல்லுங்கள்... இருக்கும் அவனும் புனிதன் என்றால் என்னிடம் காட்டுங்கள்... என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது...
ஒப்பீடு வெல்லாம் வேண்டாம் காக்கா கடி கடித்தவனும் முழுசா முழுங்கி யேப்ப்பம் விட்டவனும் செய்த செய்யல் ஒன்றெ. அதன் பெயர் திருட்டு
மக்கள் மதிக்கும் படி ஏதாவது செய்திருக்கிறீர்களா? மக்களை சந்திக்க
தினசரி அதிமுக எதிர்ப்பு செய்திகள் போடுவதில் இருந்தே புரியும் உண்மை அரசியல் நோக்கர்களுக்கு .இவர்கள் நினைப்பு என்றும் நிறைவேறாது .அதிமுக செல்வாக்கை பத்திரிகை காட்சி ஊடகங்களால் அழிக்க முடியாது .
அதற்க்கு தானெ தேர்தலில் பல தகிடுதித்தம் ( ஏமாற்று வேலை ) செய்வது
திமுகவோடு ஒப்பிடும்போது எம்ஜிஆர் ஆட்சி கொஞ்சம் பரவாயில்லை. சிறந்த ஆட்சியை எம்ஜிஆர் தந்தார் என்று சொல்ல முடியாது. ஜெயாவின் ஆடசி என்று சொல்வதைவிட சசி ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும். சசி இல்லாமல் ஜெயா இல்லை. இந்த உண்மையை மறைத்து சசியால்தான் ஜெயாவின் பெயர் போனது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஊழல் இருவருமே சேர்ந்துதான் செய்தனர். எதனை அமைச்சர்கள் சசியின் காலில் மண்டியிட்டு விழுந்தார்கள் என்பதை பழைய வீடியோக்களை பார்க்கவும். ஒரு நல்ல தலைவரிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு பிஜேபியோடு சேர்ந்து இவர்கள் இருவரும் விலகினால் கட்சி உருப்படும்.
சகோதரி அவர்களே நீங்கள் கூறியிருப்பது நிதர்சனம். ஆனால் 55 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட இரு திராவிட கட்சிகளுக்கு " அரசியல் புத்திசாலிதனம்" அதாவது (political acumen) என ஆங்கிலத்தில் சொல்லப்படும் உணர்வு அவர்களின் டி என் ஏ வில் கிடையாது. அதில் கருணாநிதி, எம் ஜி ஆர் , ஜெயலலிதா இந்த மூவரும் விதிவிலக்கு. இவர்களை தவிர்த்து தற்சமயம் இந்த கட்சிகளை நடத்துபவர்கள் இடம் மேற்சொன்ன ஆளுமை மருந்துக்கும் கிடையாது. சிறையில் இருக்கும் ஒருவரையும், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவரையும் இன்னும் அமைச்சரவையில் தொடர அனுமதித்துள்ளது கைமேல் கிடைக்கும் உதாரணம்.
No more MKS EPS OR OPS time has come for IPS????
No more MKS EPS OR OPS time has come for IPS????
இந்திரா தேர்தலை சந்திக்காமலே நியமன ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த போதே பிரதமராகி மந்திரிகள், அதிகாரிகளை நியமித்தார். அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியும் உண்டு. அது போல சசி தான் எம்எல்ஏ வேட்பாளர் பட்டியலை தயாரித்தவர். அவர் காலில்???? விழுந்துதானே இருவரும் முதல்வராகினர்? . அப்பறம் என்ன நியாயம் பேசறாங்க?
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
9 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
9 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
12 hour(s) ago