வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அந்த படம் 4 நாளைக்கு மேல ஓடி இருக்காது இப்படி வழக்கு போட்டு பிரபல படுத்தினால் 6 நாள் ஓடும் நிலை வந்துடும்
இவர் வழக்குப்போடுவதன் மூலம் இவருக்கு சட்டப்படி நிவாரணம் கிடைக்கும் என்றால் அதில் என்ன தவறு ???? வயசாயிருச்சு, இவரோட மகளே தவறிட்டாங்க ன்னெல்லாம் பேசுறது தப்போ தப்பு .... அது அவரோட பர்சனல் விஷயம் ....
வயதிற்கு ஏற்ற முதிர்ச்சி இல்லை. பட்டப்பெயரில் மட்டும் ஞானி என்று இருந்தால் போதாது.
ஏன் உன் வீடும் நிலங்களும் வாகனங்களும் திறந்த வெளியில் பூமியில்தானே இருக்கிறது. அது எல்லோருக்கும் சொந்தம் யார் வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் என்று சொல்லேன் பார்ப்போம். உழைப்பின் வலி தெரியாத உன்னை மாதிரி ஆட்களுக்கெல்லாம் ஞானிகளை புரிந்துகொள்வது கொஞ்சம் கஷ்டம்தான்.
பல ஆண்டுகளாக ஒரு இரும்பு துண்டு சாலையில் கிடப்பதை ஒரு வாகனம் ஏற்றி சென்றால் அதற்கும் வரி கட்ட வேண்டும்.
உங்களை சொல்லி குற்றமில்லை - திராவிட மூளையாக உங்களை மாற்றிய கல்வி முறை பற்றி சொல்ல வேண்டும்.. தெருவில் உங்கள் வீடு உள்ளதால் அது பொது சொத்து.
எம்ஜிஆர், சிவாஜி பாடல்களும் பாடல் காட்சிகளும் எத்தனையோ படங்களில் வந்து கலக்கி உள்ளன. எம் எஸ் வி யோ கே வி மகாதேவனோ ஆட்சேபம் தெரிவித்து கேஸ் போட்டதில்லை
ஒரு பாடல் பொதுவெளிக்கு வந்தது விட்டாலே அது பொது சொத்து . யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் . அந்த பாடலுக்கு இசை அமைக்க கூலியும் வாங்கியபின்னர் எப்படி தனி உரிமை கொண்டாடமுடியும் ? பாடல் இயற்றிவரின் பங்கு இல்லையா ? பாடல் பயன்படுத்துவதை பெருமையாக கொள்ளவேண்டும் . இப்படி முதிர்ச்சி இல்லாமல் நடக்கக்கூடாது இளையராஜா அவர்களே .
உன்னை மாதிரி ஆட்கள் இருக்கும்வரையில் இந்தியா முன்னேற வாய்ப்பில்லை. வெளி நாடுகளில் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்பாளர்களும், கலை சார்ந்த காப்புரிமை கொண்டுள்ளவர்களுமே பணக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் இந்தியாவில் மட்டுமே ஊழல் செய்பவர்களும், அடுத்தவர்கள் சொத்தை ஆட்டையை போடுபவர்கள் மட்டுமே பணக்காரர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் நிறைய திறமையான இந்தியர்கள் நாட்டை விட்டு ஓடி போகிறார்கள். ஏன், நீ ஏதாவது ஒரு கண்டுபிடிப்பையோ, கலை சார்ந்த படைப்பையோ படைத்துவிட்டு மக்களுக்கு இலவசமாக கொடுங்களேன் பாப்போம். அப்போது தெரியும் உழைப்பின் வலி.
if he has copy rights for all his songs, he can file a case against anyone who uses it. MSV and K. V Mahadevan may not have copy rights for their song.
உபயோகித்துக்கொள்ள ஒரலாக oral இளையராஜா ஒத்துக்கொண்டார் என்று சொன்னால் கேஸ் என்ன ஆகும்..?