வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பெரியாரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க தான் முடியுமே தவிர, அவர் செய்த சமூக சீர்திருத்த செயல்களை கண்டிப்பாக மறுக்க முடியாது. மறைக்க முடியாது. சீமான்க்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி கொள்ளுங்கள். எங்களுக்கு பெரியாரை பிடிக்கும், நாங்கள் ஏற்று கொள்கிறோம். ராமானுஜர், வள்ளலார், பெரியார் போன்றோர் எந்நாளும் மதிக்க தக்கவர்கள் தான்.
கார்த்திக் அவர்களே...உங்கள் வீட்டில் வளர்ப்பு மகள் இருந்தால் பெரியாரின் கொள்கையை கடைபிடியுங்கள்....அறிவிலி
மூளைச்சாவு ,உறுப்புத்திருட்டு பற்றி சீமான் சொன்னது உண்மையே ...உறுப்பு தானம் செய்வது இந்துக்கள் மட்டுமே ..ஆப்ரஹாமியர்களுக்கு உறுப்பு இன்றி புதைக்கப்பட்டால் , சுவர்கம் கிடையாது என்ற நம்பிக்கையால் உறுப்பு தானம் செய்வதில்லை .மாறாக உறுப்புதானம் பெறுகிறார்கள் ..இன்று உறுப்பு வியாபாரம் மிக அதிக லாபம் தரும் தொழில் என்பதால் , மூளைச்சாவுகளும் அதிகம் ....செத்தவனுக்கு ஒரு மாலை அரசு சார்பில் போட்டால் தீர்ந்தது கடன் ..ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை வருமானம் , உறுப்பு விற்று பெரும் வருமானம் ..அரசியல்வாதிக்கும் நல்ல வியாபாரம் ..உறுப்பு மாற்ற சிகிச்சை , மூளைசாவுகள் பற்றி தனியாக கோர்ட் ஆராய உத்தரவிட்டால் , பல படுபயங்கரமான உண்மைகள் வெளிவரும் வாய்ப்பு உண்டு ...இங்கு சீமான் சொன்ன அந்த விஷயம் பற்றிமட்டும் எந்த வாசகரும் வாய்திறக்கவில்லையே ? அது ஏன் ?
ஈவெரா பற்றி பேச சீமானுக்கு அருகதை இல்லை. ஒருகாலத்தில் கருப்பு சட்டை போட்டு தெரு தெருவாக பெரியாரியம் பேசியவர் இந்த சீமான். தமிழீழ இனப்படுகொலை நடந்த சமயத்தில் ஓங்கி குரல் கொடுத்ததால் ஆதரவாக ஒரு கூட்டம் சேர்ந்தது. பிறகு பிரபாகரன் உடன் ஆமை கறி சாப்பிட்டேன் என்று ஒன்றும் தெரியாத அப்பாவி இளைஞர்களை மூளை சலவை செய்து ஏமாற்றி, பெரியாரியம் திமுக பேசுகிறது, அதை நாமும் பேசினால் அரசியல் செய்ய முடியாது என்று கணக்கிட்டு அதற்கு எதிராக பேச தொடங்கியவர் தான் இந்த வீணாப்போன சீமான். நாங்கள் தான் தமிழர், நீர் தமிழர் அல்ல என்று சாதீய அடிப்படையில்- தமிழ்நாட்டு மக்களிடம் பிரித்தாளும் கொள்கை என்ற நஞ்சை பாய்ச்ச துடிக்கிறார். சரியான அரசியல் புரிதல் இல்லாத மக்கள் இவரது உணர்ச்சிமிக்க பேச்சால் உண்மை தெரியாமல் ஏமாறுகிறார்கள். இவர் பின்னால் போவது தனது தலையில் தானே மண் அள்ளி போட்டு கொள்வதற்கு சமம்.
அப்படின்னா பெரியாரைப் பற்றி நீயும் பேசி இருக்க கூடாது உனக்கு முதல்ல அறிவு இருக்கா
pmsamy ..நீ பெரியார் பக்தர் தான்....
People like Seeman doesnt know the history. Because of periyar only people from many suppressed communites including seeman is able to come out in the society and able to speak ly.
இம்மாதிரி பேத்தல்களைப் புகுத்தத்தான் மத்திய கல்வி திட்டத்தை வேண்டாமென்று ஒதுக்குகிறது இந்த மாடல் அரசு. மக்களை எல்லாவிதத்திலும் குட்டிச்சுவராக்கி முட்டாள்களாக்கி, தமிழ் மட்டும் போதித்து வேறு மாநிலங்களுக்கு செல்லவிடாமல் தடுத்து சொந்த மாநிலத்திலும் வேலையில்லாமலாக்கி கெடுப்பதில் முதலிடம் வகிப்பவர்கள். ஆமாம், திரு சீமான் அவர்களே, ஏன் நீங்கள் ஒரு வழக்கு போட்டு இம்மாதிரி பேத்தல்களைத் தடுக்கக்கூடாது?
இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க கூடாது என்று சொன்னவர் யார் ? தனக்கு உதவி செய்யவந்த மகள் வயதுடைய பெண்ணை மணந்த கிழவர் யார் ? தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னவர் யார் ? திருக்குறளை தங்க தட்டில் வைத்த ம ம் என்று சொன்னவர் யார் ? என்று கேள்விகள் கேட்கலாம் ..
திராவிடியா ஆட்சியில் கிரிமினல்கள் பற்றி கேள்விகேட்பது சகஜம்
RSS பத்தி கேட்கலாமா
கஷ்டப்பட்டு முட்டு kudukkuringa
கேட்கலாம் அதில் என்ன தப்பு அது என்ன சீன ஆதரவு இயக்கமா? இந்த தேச நலனை மட்டுமே கொண்டு இயங்குகிற நூறாண்டு காணும் உலகின் ஒரே இயக்கம்
திருட்டு திராவிட ஓங்கோல் கொள்ளை கூட்ட குடும்பத்தை ஆள விட்டால் அனைத்தையும் தான் கொள்ளை அடிப்பான் பிணத்தின் நெற்றியில் வைக்கும் பணத்தை கூட ஆட்டையை போடும் கூட்டம் அது...