வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மக்களே, சீமான் மட்டும் தான் நம் நாட்டின் இயற்கை வளங்களை காப்பாற்ற போராடறர் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் மக்களை சந்திக்கிறார்
இருவரும் தற்குறிகள்
சீமானின் பேச்சு உருட்டெல்லாம் நல்லாதானிருக்கு.நடைமுறை வாழ்க்கையில் நேர்மை Zero
சீமான் அவர்களின் கொள்கைகளில் உடன்பாடு இல்லை எனினும் எனக்கு விஜய் அவர்கள் சீமான் அவர்களை களத்திற்கே வராதவர் என உள்ளர்த்தத்துடன் கூறி இருந்தால் அது தவறு. சீமான் அவர்களது கட்சி மட்டுமே தனித்து நின்று தேர்தலில் தனது வாக்கு சதவிகிதத்தை நிரூபித்து உள்ளது. திமுக ஆரம்பித்த நாளிலிருந்து கூட்டணி அமைத்துதான் தேர்தலில் களம் கண்டுள்ளனர். அதிமுகவும் கூட்டணி இல்லாமல் களம் கண்டதில்லை. இம்முறை திரு விஜய் அவர்கள் கூட்டணி அமைக்காமல் களம் கண்டால் அவருக்கு பேச தகுதி உள்ளது. கொஞ்சம் ஓவர்தான்
எட்டு சதவீத ஓட்டு வாங்குபவர்கள் எல்லாம் களத்தில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன. இந்த தடவை பாதியாவது கிடைக்குமா என்பது தெரியவில்லை.
சீமான் இதுவரை அப்புராணி திரள்நிதி தம்பிகளின் காதுகளில் சுற்றிய பூக்களில் சிலவற்றை மட்டும் பார்ப்போம். பெருந்தலைவர் காமராஜர் மறைந்ததற்கு பேரறிஞர் அண்ணா குலுங்கிக் குலுங்கி கதறிக் கதறி அழுததாக கூறினார். அண்ணா இறந்தது 1969 ம் ஆண்டு, காமராஜர் இறந்தது 1975 அதாவது அண்ணா இறந்து ஆறு ஆண்டுகள் கழித்து காமராஜர் இறந்தார். அண்ணனின் அடுத்த உருட்டு, முதல்வர் காமராஜர் கட்டிய பள்ளியில்தான் அப்துல்கலாம் கல்வி பயின்றார் என நாடார்கள் கூடிய கூட்டத்தில் அள்ளி விட்டார். காமராஜர் முதலமைச்சராக பதவியேற்றது 1954 ம் ஆண்டு ஆனால் அப்துல்கலாம் அப்போது தன்னுடைய கல்லூரி படிப்பையே நிறைவு செய்து விட்டார். மேலும் அப்துல்கலாம் பள்ளிக் கல்வி பயின்றது கிறிஸ்தவ மிஷினரி பள்ளிகளில்தான் என்பது நம்ம சீமானுக்கு தெரியாமல் போய்விட்டது. அடுத்த உருட்டு தேனிக்கள் இனம் அழிந்து போனால் அதற்கடுத்த நான்காண்டுகளில் மனித இனமே அழிந்துவிடும் என ஐன்ஸ்டீன் கூறியதாக ஒரு புருடா விட்டார் ஆனால் அந்த விஞ்ஞானி அப்படி கூறியதாக எவ்வித சான்றும் இதுவரை கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை. சரி அது போகட்டும் அண்ணனின் அடுத்த உருட்டை பார்ப்போம்! குழந்தையை தூக்கிக் கொண்டு போருக்கு சென்றவர் வேலுநாச்சியார் என்று ஒரே போடாக போட்டார் ஆனால் அது வேலுநாச்சியார் அல்ல ஜான்சிராணி என்பதை அவரது அறிவார்ந்த தம்பிகளாவது அவருக்கு சொல்லி புரியவைக்க வேண்டும். அதே போல திருக்குறளில் கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை என்ற குறளில் ஒரு மனிதனுக்கு அழியாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், மற்றவை செல்வமாகாது என்று கூறுகிறது. அந்த குறளில் வரும் மாடு என்பது கால்நடைகளைதான் குறிக்கிறது என மாடும் நமது செல்வங்கள்தான் என சீமான் கூறியதை கேட்ட தமிழறிஞர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். தேர்தல் நெருங்க நெருங்க அண்ணன் சீமானின் இதுபோன்ற பொய்களை கேட்டு என்ஜாய் பண்ணலாம்.
சீமானின் காரசார நகைச்சுவை படு ஜோர். சீமான் இந்த வெட்டி பேச்சை விட்டுட்டு சீமானுக்கு ஓட்டு போடும் ஆளுங்க பேரு வரைவு வாக்காளர் பட்டியலில் இருக்கான்னு உடனே செக் பண்ணி விட்டுப் போயிருந்தால் அவனுங்களை உடனே சேர்க்க ஏற்பாடு பண்ணனும்.அது ஒண்ணுதான் உருப்படியான வேலை. சீமான் மத்தவரை களத்தில் இரங்கலை ன்னு கேலி பண்றதை விட்டுட்டு உருப்படியா கட்சிய காப்பாற்றணும். ஏற்கனவே நிறைய சினிமா துண்டன்கள் விஜய் பக்கம் போறதா கள நிலவரத்தை பாக்குரவுங்க சொல்றாங்க. ஏன்னா நேத்திக்கு விஜய் சீமானை போலவே அடித்தொண்டையால் நரம்புகள் புடைக்க பேசி சீமானை பீட் பண்ணிட்டார். பல கட்சி சினிமா துண்டன்களும் படு குஷியாயிட்டானுங்க.
கேள்விக்கு பதில் இல்லன்னு நல்லா தெரியுது
மேலும் செய்திகள்
சென்னையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ!
3 hour(s) ago
ஜனவரி 6 முதல் வேலை நிறுத்தம்; அரசு ஊழியர், ஆசிரியர்கள் அறிவிப்பு
7 hour(s) ago | 23