வாசகர்கள் கருத்துகள் ( 71 )
முளைச்சு மூணு இலை விடலை. அதுக்குள்ளே துணை முதல்வரான்னு கேட்கலாமே.
அய்யா ஜெயக்குமார். எழுபத்தியிரண்டு காலகட்டத்தில் எங்கு ஒளிந்து இருந்தீர்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர் காலத்தில் உங்களது பங்களிப்பு என்ன. கட்சி ஆரம்பகாலத்தில் தமிழகத்தில் எப்படி வளர்க்கப்பட்டது, அன்றைய நாவலர், பண்ருட்டியார்,எஸ் டி எஸ் , திருநாவுக்கரசு , கி ஏ கே கிருஷ்ணசாமி , அவனியாபுரம் காளிமுத்து , விருதுநகர் ராமச்சந்திரன், திருச்சி சௌந்தரராஜன், ஹண்டே போன்றோர் கட்சியை வளர்க்க தமிழ்நாட்டில் சுதந்திரப்போர் போல நடைபெற்றது. இதில் ஜெயக்குமார் பங்களிப்பு என்ன. தற்சமயம் உள்ள செங்கோட்டையன் தவிர எவருக்கும் கட்சியை பற்றி பேச அருகதை இல்லை.
இவர் எடப்பாடி சார் , எக்கோ சவுண்ட். ட்ரான்ஸ்மிட்டர் மட்டுமே . நீங்க சொன்னத, எடப்பாடி சொன்னதா நெனைச்சுக்குறோம் .. ஓகே வா சார் . இரட்டை இலையா, மூனு இலையானு ,, நாங்க பத்துக்குறோம் சார் . ...
முளைத்து 18 இலையே விட்டாச்சு. இப்படியா பேசிட்டே இருக்கட்டும். நல்லா வெளங்கிரும் அதிமுக. ஆக்கபூர்வமான ஏதும் சிந்திக்க வழியில்லை. வந்துட்டாரு. அதிகமான தொகுதியில் பிஜேபியானது அதிமுகவை பின்னுக்கு தள்ளியும், டெபாசிட் இழக்க வைத்தும் இருக்கிறது என்பது அண்ணாமலையால்தான். தனது மகனே வேளச்சேரிசென்னை தொகுதியில் டெபாசிட் இழந்தவர்தான் என்பதும் உண்மை. புரிந்தால் சரி. இந்த மாதிரி வீர வசனம் ரொம்ப நாள் செல்லாது.
இந்த பிஜேபி கட்சிக்காரனின் வேலையே டுத்தவன் கட்சியை பற்றி மிக மட்டரகமான விமர்சிப்பதுதான் இவனுக கட்சி நாற்றம் தெரியாது
தவழ்ந்து போகும் போது தெரியலையா உங்க கொள்கைக்கு மூணு எல விடலேன்னு சில்றய்ங்க தான் தாஸ்தியா சத்தம் போடுதுங்க
ஆனால் தமிழகம் முழுவதும் பிஜேபி என்ற கட்சியை மக்கள் ஒரே தேர்தலில் அறிய செய்துவிட்டார். மக்கள் தான் ஏனோ வாக்களிக்கவில்லை?
அய்யா உங்க தலைவர் எடப்பாடி அமைச்சர் பதவிக்கு வந்ததே ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை அவ்வளவேதான் அவரைப்பற்றி அதற்கு முன்பு மக்களில் யாருக்குமே அவர் அடையாளம் தெரியாதவர் ஆதலால் அவரால் முளைத்து மூன்று இலை கூட விடவில்லை என்று கூறுவதற்குமுன் அந்த வாசகம் யாருக்கு பொருந்தும் என்று சற்றே யோசித்து பார்க்கவும் . அதற்குள் இரட்டை இலையைப் பற்றி அவர் பேசுவது எதோ இரட்டை இலை ஒரு இலையாக ஆனதுபோலத்தான் உள்ளது
உஙக மோசடி கும்பலால் இலையே வாடி வதங்கி காய தொடங்கிடிச்செ ஜெயக்குமார் அண்ணே.
நீங்க என்ன இரண்டு இலைதனே? இல்லை நான்கு இலையா?
மேலும் செய்திகள்
இன்று முதல் 17 லட்சம் மகளிருக்கு ரூ.1,000
1 hour(s) ago
எப்போதும் இல்லாத வகையில் வெள்ளி விலை உச்சம்
3 hour(s) ago
சர்வதேச பளு துாக்கும் போட்டி; தங்கம் வென்ற சிவகாசி பெண்
3 hour(s) ago
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
8 hour(s) ago
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் சிறப்பு அம்சம்
8 hour(s) ago | 8