வாசகர்கள் கருத்துகள் ( 85 )
சகஜமாகிடுச்சின்னு சொலவடை ஒன்னு புதுசா பரவி வருது ....
இதுபோல வருட வருடம் நடப்பதற்கு திருட்டு திமுகவுக்கு வோட்டு போடுங்கள் மக்களே
இப்பொழுது அங்கே போலீஸ் குவிவதால் என்ன பயன். பத்திரிகையில் அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது பற்றி முன்னமே செய்திகள் வந்தன. அப்பொழுதே இந்த போலீஸ் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியிருந்தால், இன்று இந்த பலி ஏட்பட்டிருக்குமா?
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் 2009 ல் மது விலக்கு அமலில் இருந்த போதே கள்ளச் சாராயம் குடித்து நூற்று முப்பத்தி ஐந்து பேர் இறந்த போது அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி அவர்கள் அந்த சம்பவத்திற்கு என்ன பொறுப்பேற்றாரோ அதையே தமிழக முதல்வரும் இப்போது ஏற்பார்!
வா ..வா ....வேணு ..தேடி எடுக்க ஒன்றரை நாளாச்சு போல ...ரொம்ப லேட்டா முட்டு கொடுக்க வர்றீங்களே ..
வேணு கள்ளக்குறிச்சி பற்றி முடிஞ்சா பேசு .. குஜராத்தில் என்ன எனும் உன்னை கேட்கல .கேவலமான அரசியல் வியாபாரம் செய்யும் ஆட்களை பார்த்தாலே பத்தியெரியுது
கோதுமை பீர், சோளம் பீர், மக்காச்சோளம் பீர் என வகை வகையாக கலர் கலராக ஊத்தி குடுங்கறீங்களே அப்பறம் எதுக்கைய்யா கள்ள சாராயம்.
கருணாபுரம் - கருணா என்னும் பெயரே பிரச்சினைகளுக்கு ஊற்றுக்கண் போல ....நல்ல திராவிட மாடல்
கள்ளசாராயத்தை நிறுத்திடாதீங்க.
எங்க அந்த கலெக்டர்..
இதுக்கும் மேலே தத்தியாய் அரசும், அதிகாரிகளும் செயல்பட முடியுமான்னு ஆலோசனை நடத்துறாங்க.
இளம் விதவைகளை அதிகம் ஆக்கிய பெருமை படைத்த ஆட்சி என்று கின்னஸ் ரெகார்டுக்கு செர்டிபிகேட் கேட்டு அனுப்பும் திராவிட மாடல் ஆட்சி தான் எது. கனிமொழி அக்கா தான் செர்டிபிகேட் கேட்டு விண்ணப்பம் செய்வார்கள்.
கனிமொழி அவர்களின் இளம் விதவைகள் கழகத்திற்கு 26 புது உறுப்பினர்கள். அண்ணனிடம் சொல்லி ₹ 10 லக்ஷம் வாங்கிக் கொடுத்து விடுவார்.
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
12 hour(s) ago | 3