வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அனுப்ப வேண்டிய லஞ்சத்தை அனுப்பலன்னா, உயர்த்த வேண்டிய லஞ்சத்தை உயர்த்தலன்னா , வர்ற பிரச்சனைகள் இதெல்லாம். புத்தி உள்ளவங்க புரிஞ்சுக்கோங்க.... பொழச்சிக்குங்க...
மைண்டு வாய்ஸ்நு நினைச்சி உரக்க பேசுகிறீர்கள். உங்களை ஆட்சியில் நடப்பதை கூறுகிறீர்கள். அங்கே உங்கள் ஆட்சி இல்லை. இது காறும் நடந்து வரும் பழக்கத்தை சீர் செய்ய நினைக்கிறார்கள். நீங்கள் மீண்டும் ஊழலைப் பற்றி பேசுகிறீர்கள். இவர்கள் ஆட்சிக்கு வரும் முன் எல்லாம் சரியாக இருந்ததாக பேசக்கூடாது. தொடக்கமே அங்கிருந்து தான். இன்று புரையோடிக் போன ஊழலை சரி செய்ய நினைக்கிறார்கள். மனம் இருந்தால் துணை நில். இல்லை விலகி இருக்கவும்.
அப்படின்னா இவ்வளவு காலமா தணிக்கை பண்ணலையா?
கைக்கு காசு இல்லாதபோதுதான் தணிக்கை செய்யவேண்டும் என்ற எண்ணமே வரும். இருப்பதெல்லாம் அவர்கள் கல்வி நிறுவனங்கள் தான்... என்னத்த தணிக்கை செய்து... எந்த கல்வியை வளர்ப்பர் என்று தெரியவில்லை.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களை புறக்கணித்தால் கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டது... இந்த கேடுகெட்ட தேவையிலாத புடுங்கப்பட வேண்டிய ஆணி திராவட என்ற எண்ணம் மக்களுக்கு வரவேண்டும்... முதலில் கருணா பின்பு ஸ்டாலின் அதற்கு அப்புறம் உதய் இப்போ இன்பா அதற்க்கு பிறகு இன்பா பிள்ளை பேரன் என்ற சுழற்சியை நிறுத்துங்கள்... அப்புறம் தான் மக்களுக்கு கல்வி அறிவு பெற்று உண்மையான ஞானம் பிறக்கும்
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
12 hour(s) ago | 3