வாசகர்கள் கருத்துகள் ( 39 )
நான் இப்பொழுது அமெரிக்காவில் உள்ளேன். இங்கு இப்பொழுது பகல்மணி 1.20 (pm). ஆனால் சென்னையில் இப்பொழுது இரவு 12.45 (am). இருந்தாலும் நான் இங்கு அமெரிக்காவில் செய்திகளுக்கு தெரிவிக்கும் கருத்துக்களை, உடனுக்குடன் தணிக்கை செய்து வெளியிடுகின்றனர் தினமலர் பத்திரிகை ஆசிரியர்கள். இரவு, பகல் என்று பாராமல் எந்நேரமும் வாசகர்களின் கருத்துக்களை பதிவு செய்தும் தினமலர் பத்திரிகை ஆசிரியர் குழுவிற்கும், நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றியை இந்நேரம் நான் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. நன்றி. நன்றி.
ஏதேனும் பிரச்னை இருந்தால் அதையும் தீர்த்து வைக்க காத்திருக்கிறோம்... அடப்பாவாமே, 'ஏதேனும்'. அப்படி என்றால் தினம் தினம் பத்திரிகைகளில் மக்களின் மனக்குமுறல் என்ன பொய் செய்தியா? ஏன் இப்படி ஒரு பிரச்சினையும் இல்லாத மாதிரி, முதல்வர் இப்படி வாய் நிறைய பொய் பேசுகிறார். இப்படியே பொய் பேசிட்டிருந்தால், அப்புறம் வாயி அந்த ஷரத் பவார் வாயி மாதிரி கோணிக்கும். ஆமாம், சொல்லிப்புட்டேன்...
பிளான் போட்டு கொடுத்தவருக்கும் , அதை அப்ரூவல் செஞ்சவருக்கும் , பஸ்ஸ்டாண்ட் வாசலில் நிறுத்தி மாலை போட்டு ஸ்பெஷல் மரியாதை செய்ய வேண்டும் , , ஆனால் அதற்கு பதிலாக யாரோ ஒரு சிலையை வைத்து விட்டார்கள் - பொருத்தம்தான் . . .
மாநகர பேருந்துகளை நேராக பேருந்து நிலையத்தின் உள்ளே உள்ள மெயின் வாசலில் பயணிகளை இறக்கி விட்டு , பின் அதற்குரிய நிறுத்தத்தில் சென்று நிறுத்த வேண்டியதுதானே ? அதை செய்யாமல் - ஜுமான்ஜி விளையாட்டு போல - மாநகர பேருந்தில் இருந்து இறங்கி - - பெட்டி, படுக்கைகளை தூக்கிக்கொண்டு குழந்தை-குட்டிகளை இழுத்துக் கொண்டு , வயசானவங்களை திட்டிக் கொண்டே இழுத்துக் கொண்டு - தேவையே இல்லாமல் எதற்காக , எதோ சுரங்கத்தில் இறங்கி பின் , எதோ நகரும் படிக்கட்டில் தட்டு தடுமாறி ஏறி - பக்கத்தில் வருபவரை தள்ளி விட்டு - பின்பும் கொஞ்ச தூரம் நடந்து சென்று பின் , மீண்டும் ஒரு பத்து படிக்கட்டுகள் ஏறி - - அப்புறமும் நடந்து சென்று பிளாட்பாரங்களுக்கு எந்த வாசல் வழியாக செல்வது என்பதை தெரியாமல் ஒரு மூன்று நான்கு தடவை சுற்றி சுற்றி கும்பிடு போட்டு - பிளாட்பாரத்திற்கு போகும் வழியை கண்டு பிடித்து - - பின் , எந்த ஊர் வண்டிகள் எந்த பிளாட்பாரம் என்று அண்ணாந்து பார்த்து சுற்றி சுற்றி வந்து அங்கங்கே பல பேரை முட்டி மோதி - - பிளாட்பாரத்தை கண்டு பிடித்து அங்கே எத்தனையாவது நம்பரில் நம்ம ஊருக்கு பேருந்து நிற்கும் என்று மறுபடியும் அண்ணாந்து பாத்துக்கிட்டே பல பேரிடம் இடி வாங்கி - - சென்று பார்த்தால் - - உடனே ஒண்ணுக்கு வந்துடும் , அப்புறம் அதற்கு தேடி போயிட்டு வந்தால் , பஸ் போயிடும் அப்போது வாயில் வரும் வசவுகள் எல்லாம் யாருக்கு போகும் ? பிளான் போட்டு கொடுத்தவனுக்கும் , அதை அப்ரூவல் செஞ்சவனுக்கும் , பஸ்ஸ்டாண்ட் வாசலில் நிறுத்தி மாலை போட்டு ஸ்பெஷல் மரியாதை செய்ய வேண்டும் , , ஆனால் அதற்கு பதிலாக யாரோ ஒரு சிலையை வைத்து விட்டார்கள் - பொருத்தம்தான் . .
எல்லா ஊரிலேயும் வெளியூர் போறதுக்கு பஸ் ஸ்டாண்ட்–க்கு போவாங்க... ஆனா சென்னை வாசிங்க மட்டும் பஸ் ஸ்டாண்டுக்கு போகறதுக்கே வெளியூர் போகணும்.. மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்க அங்கே கொண்டு போனீங்க.. சரி.. அங்கே மக்கள் எப்படி போய்வர முடியும்.. அதற்க்கு மெட்ரோ ரயில் சேவை , எலக்ட்ரிக் ரயில் நிறுத்தம் இதை ரெண்டையும் ஏற்படுத்திவிட்டு ஊருக்கு வெளியே எடுத்து சென்று இருந்தால், ஒரு பிரச்சினையும் இருந்து இருக்காது.. இதை எல்லாம் விட ஒரு படி மேலே சென்று, மக்களுக்கு ஒரு பிரச்சினையும் ஏற்படவே இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சட்டசபையில் கூசாமல் சொல்லுகிறார்.... திமுகவிற்கு ஒட்டு போட்ட மக்களுக்கு இதுவும் வேண்டும், இதற்கு மேலும் வேண்டும்..
எதிலும் எவ்வழியிலும் வெறும் திருட்டு திராவிட மாடல் தான்??? இந்த கீழ்பாக்கம் (கிளாம்பக்கம்) பஸ் நிலையம் திறந்த போது என்ன சொன்னாய் குழந்தாய்???இது எல்லாவிதத்திலும் மேம்படுத்தப்பட்டு உபயோகத்திற்கு வருகின்றது என்றாய்???இது தான் அந்த மேம்படுத்தப்பட்ட லட்சணமா??
கலைஞர் பேர் பிடிக்கவில்லை எங்களுக்கு கூட தான் மோடி ஆட்சி பிடிக்கவில்லை
துக்ளக் மன்னன் ..........
கோயம்பேடு நிலையத்தை முழுவதுமாக மூடக்கூடாது . கோயம்பேடு பஸ் நிலையமும் கிளம்பாக்கமும் சரியான விகிதத்தில் ஒருங்கிணைந்து போக்குவரத்தை கையாளவேண்டும் .உதாரணத்திற்கு டிராபிக் அதிகமில்லாத இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை புறப்படும் பஸ்கள் கோயம்பேட்டிலிருந்து புறப்படலாம் .அதே வேளையில் சென்னை நோக்கி வரும் பஸ்களும் கோயம்பேடு வரை அனுமதிக்க படலாம் .விழா காலங்களில் கூடுதல் பஸ்களை இயக்க கேளம்பாக்கத்தை உபயோகித்துக்கொள்ளலாம் . கேளம்பாக்கத்திற்கு மெட்ரோ வசதி வரும் வரை இம்மாதிரியான சில வழிமுறைகள் தேவை .
வெட்கத்தை விட்டு மோடியிடம் கேளுங்கள்.. அவர் அங்கே EMU ரயில்கள் நிற்க ஆவண செய்வார்..
ஆக, குடுக்கல் , வாங்கல் எல்லாம் முடிச்சாச்சு. இனி, இத்தோடு இந்த பிரச்னையை முடித்துக்கொள்ளுங்கள்...ஆமா...
மேலும் செய்திகள்
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
38 minutes ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
49 minutes ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago
ஆவணமாகும் பாறை ஓவியங்கள்: தொல்லியல் துறை மும்முரம்
1 hour(s) ago
சோழர் ஆட்சி கல்வெட்டு ஆந்திராவில் கண்டெடுப்பு
1 hour(s) ago
கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்
1 hour(s) ago