வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அவரது முகம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அடைந்ததற்கான அடையாளம் காட்டுகிறது. Photo matches the title.
முன்பு காவல் நிலையம் / காவலர்களை கண்டால் ஒரு மரியாதை / பயம் இருந்தது. காவல் நிலையம் சென்று வந்தால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். ஆனால் இப்போது ஏதோ பிகினிக் போவது போல் சென்று வருகிறார்கள். எந்த பயமும் / மரியாதையும் இல்லை. இது தான் விடியா திராவிட கட்சிகளின் சாதனை
தினம் ஒரு கட்சி தலைவர் பட்டபகலில் வெட்டி கொலை, இன்னிக்கு வாணியம்பாடி பஸ் ஸ்டாண்டில் கள்ள சாராயம் பாக்கெட் பட்டவர்த்தனமாக விற்பனை-68 பேர் சாவிற்கு பிறகும் - எங்கும் நிறைந்திருக்கும் கஞ்சா கொள்ளை பாலியல் குற்றங்கள் மொத்தத்தில் தமிழகம் அமைதி பூங்கா என ஊடகங்கள் கூட்டணி கட்சிகள் விழா எடுத்து முதல்வரை கௌரவிக்கும்.
காவல் நிலையம் அந்தந்த மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் கட்டுபாட்டில் உள்ளது.எப்படி நடவடிக்கைகள் எடுப்பார்கள்
தண்ட கருமாந்திரம்.
கையில் காயம் ஏற்பட்டதை பார்பதற்கு கண்ணாடி வேணுமா?
ஆளுநர் அவர்கள் ஃபைல் எடுத்து கொண்டு டில்லி போனவுடன்....... இவர்கள் சட்டம் ஒழுங்கு பற்றி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள்.
சட்டம் ஒழுங்கு எல்லா நாட்டிலும் நன்றாக உள்ளன. காவல் நிலையத்தில் திறந்த வீட்டில் நாய் நுழைவதுபோல் நுழைய அனுமதிக்கக்கூடாது. பார்வையாளர் பதிவேடு இருக்கவேண்டும் அங்கு பணிபுரிவர் தவிர மற்றவர்எல்லோரும் பார்வையாளர். ஆதார் அட்டை அவசியம் காண்பிக்கவேண்டும்.அப்போதுதான் காவல் துறை அடிமட்ட ஊழியர்களுக்கு மரியாதை இருக்கும். காவல் நிலையங்களில் கட்டுப்பாடு இருந்தால் தான் வெளியில் குற்றங்கள் குறையும் முக்கியமாய் அரசியல்வாதிகள் ஆதிக்கம் குறையும். அலுவலங்கள் நம் வீடுபோல் . அனுமதியின்றி மூன்றாம் நபர்கள் நுழையமுடியாது.
தலமை செயலர் முகமே சொல்கிறது சட்டம், ஒழுங்கு ஒழுங்காக இல்லை என்று.
இவரையும் விரைவில் மாற்றி விடுவார்களோ? ?
ஸ்டாலின் இந்த செயலாளர் மாற்றிவிட்டு தமிழகத்தி சேர்ந்த ஒருவரை கொண்டு வந்தால் நல்லது.
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
2 hour(s) ago | 2
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
4 hour(s) ago | 14
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
11 hour(s) ago | 3