வாசகர்கள் கருத்துகள் ( 8 )
உள்ளூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுக்க வந்த சிறுத்தை பணியில் யாரும் இல்லாததை கண்டு திரும்பியது. அடுத்து எஸ் பி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து இரண்டு புகார் மனு தர வாய்ப்புள்ளது. எனவே எஸ் பி அலுவலகத்தில் எஸ் பி புகார் மனு வாங்க தயாராக இருக்கவும்.
பாலியல் புகார் கொடுக்க வந்திருக்கலாம்.
அனேகமாக அத்து மீறி அரசு அலுவலகம் வந்ததையடுத்து
போலீஸ் ஸ்டேசன் கதவுகள் மூட வேண்டியதில்லை. ஆனால் கிரில் கேட் இருந்தால் மூ டி...கொள்ளலாம்
சிறுத்தைகளை காட்டிற்குள் விடுவதுதான் நாட்டிற்கு நல்லது.
சிறுத்தை, சிறிது நேரம் அங்குமிங்கும் சுற்றிப்பார்த்து விட்டு, யாரும் இல்லாத நிலையில் திரும்பிச் சென்றது. அப்படி என்றால் அங்கு இரவுப்பணியில் இருக்கவேண்டிய காவலர்கள் எங்கே சென்றார்கள்? ஒருவேளை எல்லாம் சரக்கு அடித்துவிட்டு, ஒரு ரூமில் கதவை சாத்திக்கொண்டு தூங்கிவிட்டார்களா...?
காட்ல வேட்டை ஆடறதுக்கு லஞ்சம் கேட்டுருப்பாங்க.. குடுக்க வந்திருக்கும்..
சரியாக koorineergal.