வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அடியாத்தி ..... நாட்டுக்கு உபயோகமா இப்பிடிக்கா நல்ல நல்ல விசயம்லாம் டிஸ்கசு பண்ணுறாங்களே ....
ஒரு மார்க்கமாதான் திரியராங்க .......
ஐயா! அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும்?
வர வர சில நீதி அரசர்களின் பேச்சு விஞ்ஞான அறிவையும் மிஞ்சுகிறதே !????
எங்கிருந்ததா வாராணுக புதுசு புதுசா கிளப்பரணுக
அப்புடிங்களா? சரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது. அதுனால, இடத்தை காலி செய்து நீரை சேமிக்க வழிவிடுங்கள் சாரே.
நீதிமன்றம் இப்போதெல்லாம் சிரிப்பின் வடிவமாயிற்று...
அரசமரத்துக்கும் வேப்பமரத்துக்கும் திருமணம் புனிதமாம். கலப்பின திருமணம். இதை ஏன் புனிதமாக கருதக்கூடாது? இதையும் நீதியரசர் குறிப்பிட்டு ஏன் கலப்பு திருமணத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக கூடாது?
மரங்களுக்கு ஓரின சேர்க்கை அங்கீகரிப்பாங்களா ?
என்ன வேணும்னாலும் சொல்லிக்கோங்க எஜமான்... ஆனா மரத்தை வெட்ட மட்டும் எங்கேயும் அனுமதி கொடுத்துராதீகோ... புண்ணியமா போகும் உங்களுக்கு...
மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
1 hour(s) ago | 5
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
1 hour(s) ago | 1
பதவி விலக தயாராக உள்ளேன் அமைச்சர் முன் மா.செ., குமுறல்
1 hour(s) ago | 1
விவசாயிகள் வயிற்றில் அடிக்கலாமா?
2 hour(s) ago
சிறப்பு பொதுக்குழு கூட்டம்: கட்சியினருக்கு விஜய் கட்டுப்பாடு
2 hour(s) ago | 1