வாசகர்கள் கருத்துகள் ( 23 )
சட்டப் பெயர்களை தமிழாக்கம் செய்யலாமே
தமிழ் நாட்டில் தமிழில் மட்டுமே சட்டம் இருக்கவேண்டும், சுப்ரிம் நீதிமன்றத்தில் தமிழ் வழக்கறிஜர்கள், தமிழ் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும், இதுதான் தமிழரின் உரிமை -நல்லவன்
இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் படிப்பதாக கூறுவது தவறு. தமிழ் மட்டும்தான் தெரியும் அதனால் ஆங்கிலத்தில் படிக்க. மாட்டேன் என்று சொல்லலாமா? எனக்கு சட்டம் தெரியாததால் குற்றம் செய்தேன் என்றால் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
சட்டம் பாமரனுக்கும் புரிய வேண்டும். தமிழில் சட்டம் தமிழில் வாதாடுதல் வேண்டும்.
“கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்பதில் மொழியறிவும் அடக்கம்.
ஆங்கிலம் வேண்டாம் அது தொடர்பு மொழி இல்லை அனால் அதன் விஞ்ஞான அறிவு மட்டும் வேண்டும்
சிக்ஷா சம்ஹிதை , சாக்ஷி சம்ஹிதை , நியாய சம்ஹிதை - என்ற பெயர் எப்படி புரியாமல் போகும்? சாட்ச்சி ,சிட்ஸை ,நியாயம் என்பது வாயில் நுழையாமல் உள்ளதா? பவுத்த நூல்களும் சம்ஹிதை என்ற பெயரிலேயே அறியப்படுகின்றன ..திராவிட கும்பலுக்கு, நல்ல பெயர்கள் வாயில் நுழையாது, அதாவது நாக்கு புரண்டு கொடுக்காது என்று சொன்னால் ஒப்புக்கொள்ளலாம் .... திருப்புகழை தினசரி வாய்விட்டு நிதானமாக படித்தால், நாக்கு சரியாக புரண்டு கொடுத்து உச்சரிப்பு திருந்தி வரும் ....
தமிழ்நாட்டில் திராவிடத்தை கட்டுமரத்தை எதிர்பவனுக்கு கூட வாயில் வசம்பை வைத்து தேய்த்தாலும் வராது. "ழ" என்ற சொல்லே வராதபோது நாக்கு எப்படி பிறழும். வேடிக்கை என்னவென்றால் சீர்திருத்தம் என்ற பெயரில் எவனுக்கு நாக்கை பிறழவிடாமல் செய்த கருணா மற்றும் ஸ் (வடமொழி எழுத்து) டாலின் போன்றவர்கள் "ழ" என்று சொல்வார்கள். ஏன் உதவாத நிதிகளுக்கும் அதே கதி தான். ஆகையால் இந்த வக்கீல் மற்றும் நீதிபதிகளுக்கும் வராது. அந்த அளவிற்கு சம்ஸ்க்ருத மற்றும் ஹிந்தி வெறுப்பு. யார் நாசமாய்ப்போனால் இவனுங்களுக்கு என்ன.
IPC என்பதை BNS என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதில் என்ன மொழிப் பிரச்சினை வந்துவிடப் போகிறதென்று தெரியவில்லை.
வடக்கேருந்து இங்கே வேலைக்குன்வர்ரவங்க தமிழே தெரியாம வந்து.மூணே மாசத்திலே தமிழ் கத்துக்கிட்டு அசத்துறாங்க யுவர் ஆனர். அதே மாதிரி நாளும் முய்ணு மாசத்தில் இந்தி கத்துக்குட்டு சட்டங்களை இந்தில படிச்சு தீர்ப்பு சொல்லலாம். முயன்றால் முடியாததில்லை
அம்பேத்கர் (யாருக்குமே தாய் மொழியல்லாத) சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக அறிவிக்க விரும்பினார். ஹிந்தி மட்டுமே என காங்கிரஸ் தலைவர்கள் பிடிவாதம் பிடித்தனர். ஆங்கிலம் அன்னிய மோகத்தை வளர்க்கும் அது வேண்டாம் என்றார்கள். ???? இப்போது அண்ணல் அம்பேத்கார் விரும்பியபடி இச்சட்டங்களின் பெயர்களாவது சமஸ்கிருதத்தில் இருப்பது சிறப்பு.
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
5 hour(s) ago | 5
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
5 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
8 hour(s) ago | 44
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
10 hour(s) ago | 15