உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயன்பாட்டிற்கு வரும் புதிய முனையம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயன்பாட்டிற்கு வரும் புதிய முனையம்

திருச்சி:திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூபாய் 1,112 கோடி மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய முனையம் நாளை காலை 6 மணி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது, என்றுதிருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தில் 60 வருகை கவுன்டர்களும் 44 புறப்பாடு கவுன்டர்கள் என மொத்தம் 104 நுழைவுக் கவுண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த புதிய முனையம் நாளை காலை 6.00 மணி முதல் பயன்பாட்டுக்கு வரும்,என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை