வாசகர்கள் கருத்துகள் ( 38 )
அதாவது அவருடைய தலைவர் ஆட்சியில் அப்படித்தான் இருக்கும் பிறகு எதற்கு டாஸ்மாக் மூடி விட வேண்டியது தானே இதையே வாங்கி விற்கலாமே அவர்களுக்கு மனித உயிர்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல துட்டு ஒன்றுதான் குறிக்கோள்
நடந்தது நடந்ததாக இருக்கட்டும். அப்படி என்றால் சாவு உன் வீட்டில் நடந்திருந்தால் நீ இப்படி பேசுவாயா?
கிக்குக்காக வக்கு எடுத்து பேசும் துக்கு முகனே சரக்கில் கிக்கு இல்லை என்ற சாக்கில் சொக்கிவிடக்கூடாது பக்கு பக்கு என்று செய்த தவறுக்கு மனம் அடித்துக்கொண்டாலும் மக்குத்தனமான காரியங்களை இனி செய்யக்கூடாது லக்கு இருப்பவன் பொழைச்சுப்பான் இல்லாதவன் லொக்கு லொக்கு என்று இருமியே சாவான் இதுதான் காப்பவனின் கட்டளை
எதுகை மோனை நன்று.
தமிழ் நாட்டு குடிகார கூட்டம் மீண்டும் மீண்டும் இந்த சாக்கடை மாடல் க்கு ஓட்டு போட்டு குட்டி சுவராவது தலைவிதி.. சாராய பாக்கெட்டுக்கும், பிரியாணிக்கும், 1000 ரூபாய்களுக்கு ஓட்டை விற்று, கொத்து கொத்தாக சாராயம், கஞ்சா மற்றும் போதையில் சுடுகாட்டுக்கு செல்லும் கூட்டம்..
வேறு எதுவும் உற்பத்தி செய்யாமல் கிக்கும் புக்கும் உள்ள மது பாணத்தையே தயாரிக்க இந்த அரசு முன் வரலாமே
ஆவின் பாலில் திக் இல்லை. டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை. இதை சரி செய்ய வக்கில்லை. தமிழக தத்தி மக்களுக்கு லக் இல்லை.
ஹா ஹா ஹா
SUPER SIR.KALAKKITINGA.TR STYLE FANTASTIC BUT TRUE COMMENT.
ஒரு மூத்த அமைச்சர் இப்படியா பேசுவது
இவர்களுக்கு ஓட்டு போட்ட தமிழர்கள் வாழ்க
இப்படி மூத்த அமைச்சர் ஒருவர் பொறுப்பற்ற தனமாகா பேசுவது ஏற்புடையதாநா என்று சிந்தித்து பாருங்கள்.
டுப்லிகேட் சரக்கு என்று சொல்லாமல் சொல்கின்றார் , இவருக்கு யாரு மேல என்ன கோபமோ , பி டீஆர் 2.0 , எப்படியோ அந்த கட்சில தகராறு வந்தா சரி ....
மேலும் செய்திகள்
டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம்
4 hour(s) ago
தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பு
5 hour(s) ago
மருத்துவமனையில் இருந்து ராமதாஸ் டிஸ்சார்ஜ்
6 hour(s) ago | 1
தன் நெஞ்சே தன்னைச் சுடுவதால் விஜய்க்கு வெளியே வர பயம்; துரைமுருகன்
6 hour(s) ago | 30
மருத்துவமனையை இடித்தால் சாகும் வரை உண்ணாவிரதம்: தருமபுரம் ஆதினம்
6 hour(s) ago | 23