வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இவருக்கு கமலே பரவாயில்லை. ஒரு எழவும் புரியல.
It is correct statement but applicable to dump son , he should follow his father for survival
சனாதனத்தில் ஊறித் திளைத்த நல்லவரான அவரின் பேச்சை மகன் கேட்காததால்தான், சாமி நம்பிக்கை இல்லாத, இந்து விரோதி கட்சி உருவானது. அப்பா பேச்சைக் கேட்காதிருப்பது என்பது அப்போதே ஆரம்பித்து விட்டிருக்கிறது. தனது தந்தையின் பேச்சைக் கேட்டு அதன்படி நடப்பதுவே மக்களின் நாகரீகமான செயல்.
இந்த பேச்சை எல்லாம் கேக்கனும்ம்னு நம் தலையெழுத்து. நல்ல செய்திகள் பலவிருக்க, "கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று" என்ற திருக்குறள் விகுதியைப் போன்றுள்ளது
அப்பன் ஸ்டாலினுக்கும், மகன் உதயநிதிக்கும் ஏதோ பிரச்சினை என்று தெரிகிறது.
இவர் உளறல் தாங்கமுடியவில்லை. இவரெல்லாம் நம்மள ஆள்கிறார் என்பது தான் கொடுமை.
அப்பா பேச்சை கேட்க வில்லை என்று தானே அழகிரியை உங்கள் தாத்தா திமுகவிலிருந்து நீக்கினார்.ஞாபகம்இருக்கிறதா? உங்கள் அண்ணன் முத்து அப்பா பேச்சை கேட்காமல் அதிமுகவில் இணைந்தார் என்பது ஞாபகம் இருக்கிறதா?
"அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்" என்பதை உதயநிதி வெளிப்படையாகச் சொன்னது பாமக குடும்ப அரசியல் குறித்த ஒன்றே இவரும் கலைஞர் போலப் "பொடி" வைத்துப் பேசத் தொடங்கி விட்டார்
பெரியப்பா அழகிரி கருணாநிதியின் பேச்சை கேட்டாரா ?
மேலும் செய்திகள்
துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
09-Jul-2025