வாசகர்கள் கருத்துகள் ( 7 )
காமராஜரும் நேருவும் சர்வாதிகாரிகள் என்று சீமான் குழம்பி போய் விட்டார் போல் தெரிகிறது. சர்வாதிகாரி என்றால் சர்வ அதிகாரமும் கொண்டவர் என்று பொருள். நேரு சர்வாதிகாரியாக இருந்திருந்தால் மொழி வாரி மாநிலங்களாக பாரத நாடு பிரிக்கப்பட்டிருக்காது. சீனா கைலாய மலையை ஆக்கிரமித்து இருக்காது. காமராஜர் சர்வாதிகாரியாக இருந்திருந்தால் இந்திரா காந்தி பிரதமராகவே ஆகியிருக்க முடியாது. திமுக என்று ஒரு கட்சியே இன்று இருந்திருக்காது. ஏன் சீமான் கூட கட்சியை தொடங்கி இருக்க மாட்டார். சர்வாதிகாரி அன்பாக இருந்தால் அவர் சர்வாதிகாரி என அழைக்கப்பட மாட்டார். மக்கள் தலைவர் என அழைக்கப்படுவார்.
காமராஜர் சர்வாதிகாரியாக இருந்திருந்தால் திமுக என்ற ஒரு கட்சியே இருந்திருக்காது.
காமராஜரை தோற்கடித்த கட்சி DMK இதுவரை DMK வை ஒளிகிறேன் என்று சொன்ன முதற்கொண்டு தோற்றே போனார்கள்
இவன் வேற எதையெதையோ உளறி வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கிறான்.
நீ அதிபர் நினைப்பில் உளறிக்கொண்டிருந்ததை, கைதட்டி வரவேற்று மனமுதிர்ச்சி அடையாத இளைஞர்கள் நம்பி ஏமாந்தது போதும் என்று விஜய் கட்சியில் சேர்ந்துவருகிறார்கள். இன்னும் உளறினால், இருக்கும் கொஞ்சநஞ்ச லூசுகளும் கடையை காலி செய்துவிட்டு ஓடிவிடும். சர்வாதிகாரம் வேண்டுமெனில் சீனாவிற்கு செல்.
அய்யகோ இது என்ன சோதனை
ஆணியே புடுங்க வேணாம்.