வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இந்த நாட்டின் சட்டப்படி குற்றப்பின்னணி உள்ளவர் ஆட்சி செய்பலாம் ஆனால், ஒரு சாதாரண அரசு பணியில் சேர முடியாது
படிக்காதவன், படித்த அதிகாரிகளுக்கு உத்தரவு போடும் இந்த உருப்படாத சிஸ்டம் இருக்கும் வரை இந்த நாடு சுரண்டப்பட்டுக்கொண்டே இருக்கும், சொல்லப்போனால் மனிதன் அழியும் வரை FIR போடப்பட்டவன் அரசு பணியில் சேர முடியாது ஆனால் அதே அரசு ஊழியர்களுக்கு உத்தரவு போட வரும் அரசியல்வாதிகள் மீது கொலை வழக்கு இருந்தால் கூட தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி செய்யலாம், இது என்னயா கேவலமான சட்டம்? இதுக்கு பேரு ஜனநாயகமா? வாக்களிக்கும் மக்களாவது திருந்த வேண்டும், வேட்பாளரின் தகுதியை பார்க்க வேண்டும், அவரடைய பாரம்பரிய சின்னத்தை அல்ல ஓட்டுக்காக சந்து பொந்தெல்லாம் நாய் மாதிரி அலையும் இவர்கள் அடுத்த முறை தேர்தல் வரும்போது தான் கண்ணுக்கு தெரிவானுங்க வழக்குகள் இல்லாத அரசியல்வாதி இருக்காங்களா? இதற்கான சட்ட திருத்தம் அவசியம் தேவை யார் செய்வாங்க??? கடவுள் கூட இவனுங்களுக்கு எப்படி துனை நிற்கிறார்? கடவுளே இல்லை என்பவர்கள் கூட ஆட்சி செய்கிறார்களே எப்படி?
ஓட்டுப்போட்டு என் கடமையைச் செய்யச் சொல்லும் அறிவாளிகள் , தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் வாதிகளை அவர்கள் கடமையைச்செய்ய ஏன் கட்டாயப்படுத்துவதில்லை? என்ன நியாயம் இது? நீங்களும் உங்கள் வெட்டி ஜனநாயகமும்!
இந்த உத்தரவே இவர்களுக்கு பெரிய பிரச்சனையை கிளப்பிடும்னு அறிவார்ந்த அறிவாலய அறிஞர்கள் இருநூறு ரூபாயை வாங்கிட்டு கூவியிருப்பார்கள்
ஆமாங்க, சரியாக சொன்னீங்க
எல்லா அரசு ஊழியர்களும் சென்ற தேர்தலில் வோட்டு போட்டதே ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்பித்தான் மூன்று வருடங்கள் ஆகியும் அவர்களின் ஓய்வு ஊதியம் போன்றவற்றில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் தான் அந்த உத்தரவை வாபஸ் வாங்கிவிட்டார்கள் இப்படி ஒரு கட்டுபாடு கொண்டுவந்திருந்தால் எல்லா அரசு ஊழியர்களும் அரசுக்கு எதிராகத்தான் வோட்டு அளித்திருப்பார்கள் அதனால் தான் உத்தரவை வாபஸ் வாங்கிருக்கிறார்கள்.
ஓட்டுப் போட்டு என்ன பயன்ஊழலை ஓழிக்க முடியவில்லை பணம் உள்ளவன் வெல்கிறான் பணம் சேர்க்கிறான்தோற்றவன் கேலிக்கு உள்ளாகிறான் இது என்ன மக்கள் ஆட்சியோ, புரியவில்லை
சுதந்திரதினம் கொண்டாடக்கூட சுதந்திரமாக இல்லாமல் கையில் துப்பாக்கியோடுதான் நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம் அதுபோல் ஜனநாயக நாட்டில் பல வாக்குகள் பணம்கொடுத்தும் மறைமுகமாக மிரட்டியும்தான் பெறப்படுகின்றது
வோட்டு போட்டால் மட்டுமே லீவு என்று அறிவித்திருந்தால் எல்லோரும் அரசு & தனியார் அலுவலகங்கள் வோட்டு போட்டிருப்பார்கள்
ஓட்டுக்கு நோட்டு கொடுக்கும் கட்சி எதுவாக இருப்பினும் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். இல்லையேல் ஜனநாயகம் என்பது வெறும் கேலிக்கூத்து ஆகி விடும்.
TASMAC govt appadi than irrukkum
மேலும் செய்திகள்
...
1 hour(s) ago
நிதி குறைப்பை ஏற்க முடியாது: கமல்
3 hour(s) ago
அமைச்சர் பெரியசாமி வழக்கில் ஈ.டி., பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
3 hour(s) ago | 2
இருமொழிக் கொள்கையில் முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம்: இபிஎஸ் கண்டனம்
3 hour(s) ago | 2
ஸ்கேண்டிநேவியாவைக் கலக்கும் தமிழ்ப்பசங்க!
4 hour(s) ago | 2