வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குற்றவாளியே அல்லாமல் பல்லான்டுகளாக சிறையில் ஜாமீன் கிடைக்காமல், வாழ்க்கையை தொலைத்துவிட்டு, நொந்து நூலாய் போயுள்ள பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் பக்கம் ,நீதிபதி கிருஷ்ணா ஐயர் போல், தன் பார்வையை திருப்ப வேண்டும் . மாறாக எத்தனை கோடி ஊழல் வழக்காக இருந்தாலும் எத்தனை ஆண்டுகளானாலும் , இந்திய அரசியலில் அமைச்சர்கள், MLA , MP கள் தண்டிக்கப்படவே மாட்டார்கள் . வாதாடும் வழக்கறிஞர்கள் கொழுத்த பணக்காரர்களாகி விடுகிறார்கள் .
நீதி மன்றாங்கள் எந்த கேசையும் முறையாக சரியாக விசாரித்து தீர்ப்பு வழங்க மாட்டார்களா. ஏன் இவ்வளவு இடைவெளி விட்டு ஜாமீன் கொடுத்து விசாரிக்கிறார்கள். எல்லாம் பணம் படுத்தும் பாடு.
என்ன இந்த பிச்சைக்காசுக்காக ஓரு கேஸா?மானம்போகிறது. 100 அல்லது 200 கோடி என்றால் ஒரு கெத்தாக இருக்கும்.
20 வருடங்களுக்கு பின் மீண்டும் ஓ.பி.எஸ் மீது விசாரணை? அரசியல், நிர்வாக, நீதிக்கு பணி ஒழுக்கம் உண்டு. மத்திய அரசு நீதித்துறையின் நிர்வாக ஒழுங்கு மீறிய நிலைபாட்டில் உறுதியான நடவடிக்கை எடுக்க தெரியவில்லை.
எத்தினை லட்சம் கோடி சொத்துக்குவிப்பு இருந்தாலும் அபராதம் கட்டிவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்பதை நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் படித்து வருகிறோம்.
கால அவகாசம் கொடுத்து வழக்கை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டாளும் வாய்தா வாய்தா என்று கேட்டு கேட்டு வழக்கை இழு இழு என்று ஒரு 5 to 10 வருடங்களுக்கு பிறகு அரசு தரப்பில் சரியான ஆவணங்கள் தரப்படவில்லை என்று ஒரு போடு போட்டு கதையை முடித்துவிடுவார்கள். இதல்லாம் சும்மா ஒரு கண் துடைப்பு. எப்போது பொன்முடிக்கு கீழ் கோர்ட் தண்டனை கொடுத்து அவரும் சட்டசபை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தநிலையில் மேல் கோர்ட் அப்பீலில் தண்டனையையும் நிறுத்திவைத்து ஜாமீனும் கொடுத்து மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்துவைக்க ஆளுநருக்கு பரிந்துரைத்ததோ அப்போதே என் அளவில் நீதித்துறையின் மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது. அதுபோல் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத மந்திரியாக ஜெயிலில் இருந்துக்கொண்டு எப்போது அரசாங்கத்தில் இருந்து சம்பளமும் இன்னும் பிற சலுகைகளும் அனுபவித்தாரோ அப்போதும் என்னால் இந்த நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை போய்விட்டது.
டீ விற்றவர் தான் ஓ .பி .எஸ்..... ஆனால் பார் தமிழா, திராவிடம் என்ற பெயரை வைத்து எவ்வளவோ கோடிகள் கொள்ளையடித்து சொத்து சேர்த்து வைதிருக்கானுவோ... எனவேதான் இந்த திராவிடம் என்று சொல்லிக்கொண்டு வருபவர்களை அடித்து விரட்டுவோம்... முக்கியமாக இந்த ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்தை அடித்து விரட்டுவோம் ..
பெரியகுளம் அக்ரஹாரம் 35 வீடுகள் இவர்களின் சொத்து கைலாசநாதர் கோயில் அருகில் கொஞ்சம் 300 ஏக்கர் அளவில், சின்ன பண்ணை வீடு இரண்டு ஏக்கரில் இது தவிர மற்றவர்கள் பேரில் எவ்வளவு??
ரூ 1.77 கோடி சொத்துகுவிப்பு - பன்னீர் செல்வம். சே சே சே இது அவமானத்திலும் அவமானம். திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசியல் வியாதிகளை பாருங்கள் ரூ 430 கோடி ரூ 6,000 கோடி ரூ 45,000 கோடி, இப்படி இல்லாமல் ஒரு பெரியாஆஆ தொகை ரூ 1.77 கோடி சொத்து
அப்படி போடு அறிவாள.