உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போன் ஒட்டுக் கேட்பு: தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார்

போன் ஒட்டுக் கேட்பு: தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எதிர்க்கட்சியினரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக கடிதம் எழுதி உள்ளது.அதிமுக சார்பில், அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழக உளவுத்துறை அதிகாரிகள் பெகாசஸ் உள்ளிட்ட மென்பொருட்களை பயன்படுத்தி ஒட்டுக் கேட்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2bclwv0n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக உளவுத்துறை ஐ.ஜி.செந்தில்வேலன் எதிர்க்கட்சியினரின் தொலைபேசிகளை சட்ட விரோதமாக இடைமறித்து மென்பொருட்கள் மூலமாக உரையாடல்களை ஒட்டுக் கேட்கப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை