வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எல்லாம் நீங்கள் வோட்டு போட்டு தேர்ந்தெடுத்த மாடல் அரசுதான். இதில் டெல்டாவில் திராவிஷ கழகத்தை அசைக்கமுடியாதாம். நீங்கள்தானே காரணம்? இந்தமுறையாவது பாஜகவுக்கு வோட்டு போட்டு என்ன செய்கிறது என்று பாருங்கள்.
எடை மேசினிகள் கம்ப்யூட்டரிஸ்ட் செய்யப்பட்டு பேங்க் அகவுண்டில் விவசாயிகளுக்கு பணம் செலுத்த பட வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கு முழு பலன் அடைவர்
எல்லா தரப்பு மக்களும் திமுக மேல் கடும் அதிருப்தியில் இருக்கும்போது கருத்து கணிப்பில் மட்டும் திமுக எப்படி ஜெயிக்குது.
அந்த டெல்டா காரனுக்கு தகவல் சொல்லுங்கள். அவர் சாட்டையை எடுக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.
'மூட்டைக்கு பத்து' பத்து ரூபாய் என்கிற தரித்திரம் பிடித்த தொழில் நுணுக்கம் எங்கும் புகுந்து விளையாடுகிறது. விவசாயிகளின் நலனில் மாநில மாடல் அரசு அக்கரை கொண்டுள்ளது என்று உருட்டும் உபிஸ் பக்கிகள் எங்கிருந்தாலும் ஓடி வந்து முட்டுக்கொடுக்க முயற்சிக்கவும்.
கொள்ளை காரணை ஆட்சியிலமர்தினால் கொள்ளை அடிக்காமல் என்ன பண்ணுவாங்க....
அரசன் எவ்வழி அவ்வழி அவரது ஊழியர்கள்.
சரக்கு பாட்டில் கொள்ளை, இப்போது விவசாயிகள் வேர்வை சிந்தி உழைத்து அறுவடை செய்த நெல் மூட்டைகளில் கைவைத்திருக்கிறார்கள்.
நீதிமன்றம் போகட்டும். நியாயம் கிடைக்கும்.
அரசு செய்யும் நெல்கொள்முதலில் இவ்வளவு அநியாயங்கள் இருக்கும் பொது விவசாஈகள் அரசு கொள்முதல் நிலையங்களை தவிர்க்கலாமே தனியாரிடம் விற்கலாமே அல்லது தாங்களே கூட்டுறவு முறையில் நெல்லை சேமித்து உரிய விலைக்கு விற்று பிரித்து கொள்ளலாமே
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
4 hour(s) ago