வாசகர்கள் கருத்துகள் ( 28 )
பிரதமர் என்றாலும் அவரும் கட்சித்தலைவர் தான். பிரச்சாரத்துக்கு போகக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. பிரதமர் பதவி என்று இருப்பதால் தான் இத்தனை பாதுகாப்பு. அவரே வேண்டாம் என்றாலும் அந்த பதவிக்கு என்று ஒரு ப்ரோடோகால் இருக்கிறது. சட்டரீதியாக தந்துதான் ஆகவேண்டும். சாதாரணமாக பிரதமரை யாரும் நேரில் சென்று பார்த்துவிடமுடியாது என்பதால் அவரே வருகிறார். பிடிக்கிறதோ இல்லையோ அந்த பதவிக்காக நாம் பொறுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். அவர் வர வேண்டாம் , போக்குவரத்து பாதிக்கிறது என்றால் மற்ற கட்சிக்காரர்களும் இங்கே பிரச்சாரத்துக்கு வர வேண்டாமே எல்லாரும் சோசியல் மீடியா, யு டியூப், டெலெக்ராம், டிவி. இப்படி பிரச்சாரம் பண்ணட்டும். ரோட்டில் யாருமே வரக்கூடாது. அதற்கு சட்டத்தில் இடம் இருக்கா ?
மக்கள் வாகனபோக்கு வரத்துக்கு தடைசெய்து, அதிகப்படியான அரசாங்க செலவில் ரோடு ஷோ வுக்கு என்ன அவசியம் வேண்டிக் கிடக்கிறது. ?? மக்கள் மனதை உண்மையிலேயே மோடி கவர்ந்திருந்தால் தானே ஓட்டு விழுமே.
உங்களுக்கு குழந்தைகள் உண்டு என நினைக்கிறேன் . அவர்கள் அறிவாளிகள் என்றாலும் அவர்களை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைப்பது எதற்கு ? அவர்கள் தான் அறிவாளிகள் ஆயிற்றே அவர்களே படித்து கொள்ளட்டும் என நினைத்து விட்டு விடுவீர்களா ? அதை போல இந்த இப்போதைய உலகத்தில் யார் எதை செய்தாலும் அதை மக்களுக்கு தெரிய படுத்துவது நம் கடமை .
நாட்டின் வளர்ச்சி என்று சொல்லி சொல்லி கட்சி வளர்ச்சியை காட்டிவிட்டார்களே ராம என்று மக்கள் வேதனைபடுகிறார்கள்
நிருபர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, 'இண்டியா கூட்டணி 400 தொகுதிகளை கைப்பற்றும்' எனத் தெரிவித்தார் .
தேர்தல் பத்திர பணம் எவ்வாறு செலவு ஆகிறது என்பதற்கு இந்த ரோடு ஷோ உதாரணம் என்று மக்கள் கூறுகின்றனர்
அவர் நல்லாட்சி செய்திருந்தால் ரோடுக்கு வரவேண்டிய அவசியமேயில்லை. மக்கள் அவர் கேட்காமலேயே ஓட்டுப் போடுவார்கள்.
நடப்பது நாடாள மன்ற தேர்தல். அதாவது பிரதமர் பதவிக்கான தேர்தல். தேர்தல் தேதி அறிவிக்க பட்ட பிறகு, தனது சொந்த கட்சி கூட்டத்திற்கு பிரதமர் ஏன் அரசு பணத்தில் குதூகலிக்க வேண்டும்? அவரது கட்சி பணத்தில் சொல்லட்டுமே. மக்களின் வரிப்பணத்தை எப்படி எல்லாம் செலவழிக்கிறார்கள் பாருங்க. கோயம்புத்தூர் டு பாலக்காடு போக விமானமா ? என் கார்ல வர சொல்லுங்க, அதிகபட்சம் 30 டு 40 நிமிடங்கள் போதும்.
மதுரையில் இந்திரா காந்தி மீது கொலை வெறித் தாக்குதல், ராஜிவ்காந்தி கொலை, அத்வானி அவர்களைக் கொலை செய்ய கோவை குண்டுவெடிப்பு என்பதெல்லாம் கட்டுமர ஆதரவு ஆட்களின் சாதனைகள். இப்போதும் மோசமான ஆட்சி என்பதால் முழுமையான பாதுகாப்பு அவசியமே.
ரோடு ஷோவுக்கு பாதுகாப்பு இல்லை என அறிக்கை விட்ட ஐயா பாலகிருஷ்ணன் மனம் மாறி பாதுகாப்பு வேலைகளை முன்னின்று செய்ய வைத்த மாயம் என்னவோ ?
ராஜிவ் காந்திக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு செலவு என்று கேட்டது திமுக. சில காலத்திலேயே பாதுகாப்பு சரியாய் இல்லாததால் இங்கு கொலை செய்யப்பட்டார். இப்போது திமுக அக்குற்றவாளிகளை விடுதலை செய்து விருந்து கொடுத்து மகிழ்கின்றனர். இவ்வளவும் செய்த திமுக வின் அனுதாபிகள் மீண்டும் இப்போது பிரதமருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடி எனக் கேட்கின்றனர். எனவே SPG யுடன் மத்திய ரிசர்வ் போலீஸிடம். மட்டுமே???? பாதுகாப்புப் பொறுப்பை அளிக்கவேண்டும்.
ராஜிவ் கொலையின் பொது திமுக ஆட்சியில் இல்லை
ஆமாம் . LTTE தீவிரவாத ஆதரவு செயல்கள் காரணமாக DISMISS செய்யப்பட்டது . அதன் செயல்கள் எவ்வளவு தூரம் உண்மை என நிரூபித்தது
அந்த கொலைகாரர்களுடுன் உறவாடிய காரணத்தால் ஜனவரி 1991 இல் ஆட்சி கலைக்கப்பட்டது, அதில் நடந்த கூட்டு சதிதான் ராஜிவ் கொலை
மேலும் செய்திகள்
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு; முதல்வர் ஸ்டாலின்
4 hour(s) ago | 1
வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு
12 hour(s) ago | 1
4 மாவட்டங்களில் இன்று கனமழை
15 hour(s) ago | 1