வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அதிகாரிக்கு பெயர் இல்லை போலும் . இவர்கள் பேசிய வெடியோவைப்போட்டு அதையே கேள்வியாக கேட்டாலே நான் அப்படி கூறவே இல்லையே என்று கூறும், இவர்களிடத்தில் பணிபுரியும் பெயர் கூட சொல்ல விரும்பாத ஒருவர் செய்தி . பரவாயில்லை . மேலும் யாருமே வீடு காட்டாமல் போனால் சம்பளம்,, பதவி உயர்வு விலை உயர்ந்த கார்கள் எப்படி வாங்கவது ? அதனால்தான் கீழ்த்தளத்தில் வீட்டு கட்டவேண்டாம், சரி அங்கு நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களுக்கு வழி ? மேலும் அந்த இடத்துக்கு செல்லும் பாதை, ரோடுகள் கதி ? மொத்தத்தில் இவர்கள் மழைநீர் வழிகளின் ஆக்கிரமிப்பின் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் மாறாக நீங்கள் மேல்தளத்தில் வீடுகட்டிக்கொள்ளுங்கள் அதற்கு எங்களுக்கு லஞ்ச, சந்தா ( வரி) கட்டுங்கள் என்ற செய்தி மிகுந்த வரவேற்கப்படவேண்டிய ஒன்று . வந்தே மாதரம்
கொடுமையான கேவலமான பரிசீலனை. நீர் நிற்கும் இடங்களை வீடு கட்டக்கூடாது என்று விவாதிக்க வேண்டுமே தவிர, முதல் தளம் கட்டுவது பற்றி விவாதிப்பது கேவலம். சரிதான் என்று வாதாடினால், அணைத்து ஏரிகளிலும் ஆழத்தை பொறுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் தளம் வரை அமைக்க பரிசீலனையும் செய்யுங்கள். துக்ளக் புலிகேசிதானே... என்னவேண்டுமானாலும் பரிசீலிக்கலாம்.
ஒரே அடியாக முதல் தளத்திற்கும் சேர்த்து தடை போடலாம்.
ஒரு கார் சாதாரணமாகவே பத்து லட்சத்தை தாண்டுகிறது. அவை சேதம் ஆனால் இந்த அரசாங்கம் ஈடு செய்து விடுமா?
இப்படி ஏதாவது குறுக்கு வழிதான் எங்களுக்கு தெரியும் என்பது போல் யோசிக்கிறார்கள். அது எந்த இடமாக இருந்தாலும் மழை நீர் தேங்காமல் வடிகாலில் ஓட வழிசெய்ய சிந்தியுங்கள். தனி வீடு வைத்திருப்பவர்களை என்ன செய்ய சொல்ல போகிறீர்கள்.
மழை, வெள்ளம் சூழும் இடத்தில் (அதாவது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர் நிலை இடத்தில்) வீடு கட்ட தடை விதிக்க திராணி இல்லை. தரை தளம் அமைக்க மட்டும் தடையாம். ஓ, படகு போக்குவரத்துக்காக இந்த உத்தரவா? வெளங்கிரும்.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago