உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரசாரத்துக்கு செல்ல தடை? கண்ணீர் விட்டு கதறும் துரைமுருகன்

பிரசாரத்துக்கு செல்ல தடை? கண்ணீர் விட்டு கதறும் துரைமுருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலுார் லோக்சபா தொகுதியின் சிட்டிங் எம்.பி., கதிர் ஆனந்த், தி.மு.க.,வின் வேட்பாளராக நிற்கிறார். இவரை எதிர்த்து, புதிய நீதிக்கட்சித் தலைவரும் பா.ஜ., கூட்டணி வேட்பாளருமான ஏ.சி. சண்முகம் களம் காண்கிறார்.கடந்த முறை, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில், ஏ.சி., சண்முகம் தோல்வியுற்றார். இருந்தபோதும், தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார்.அதற்காக, கடந்த ஓராண்டாக தொகுதியிலேயே முகாமிட்டு மக்களை சந்தித்தார். இலவச கல்வி விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தினார். மக்கள் ஆதரவு தனக்கு உள்ளது என உறுதி செய்தபின், களத்துக்கு வந்து விட்டார்.ஆனால், சிட்டிங் எம்.பி., கதிர் ஆனந்துக்கு, கட்சிக்குள்ளும் பொதுமக்களிடையிலும் நல்ல பெயர் இல்லை. தி.மு.க., பொதுச் செயலரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு தன் மகனின் செயல்பாடுகளே பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன.

இந்த தேர்தல் சிறப்பு செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்..

https://election.dinamalar.com/?utm_source=web


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

raja
மார் 28, 2024 06:36

சே சே செய்தி தவறாக இருக்க கூடும் அது வெறும் துறை முருகனாக அல்லது D துறை முருகனாக என்று சந்தேகம் தமிழர்களிடம் எழுந்துள்ளது


Kasimani Baskaran
மார் 28, 2024 05:40

தீம்காவுக்கு ஓட்டுப்போட்டு அந்த எம்பிக்கள் தமிழகத்துக்கு எய்ம்ஸை கொண்டுவருவதை விட மோடியை திட்டுவதிலேயே அதிக காலம் எடுத்துக்கொண்டார்கள் பாராளுமன்றத்துக்கு அவர்கள் அதிகமாக வரவேயில்லை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை