வாசகர்கள் கருத்துகள் ( 41 )
அய்யா இட ஒதிக்கீடு மருத்துவர் தன் பேரனுக்கு மற்ற பதவிகளை தருவார். தைலாபுரம் அரசல்லவா. கோபாலபுரம் பேரரசு இருக்கும் போது குறுநில தைலாபுர மன்னர் தன் வாரிசை நியமிக்கக் கூடாதா. முட்டாள்கள் கூட்டம் இருக்கும் வரைக்கும் பேரரசும் குறுநில மன்னர்களும் இருக்கத்தான் செய்வார்கள். எவனாவது ஒருவன் நல்லது செய்தாலும் அதை வடக்கன் என்று சொல்லி புறம் தள்ளுவார்கள்
சீக்கிரம் அழிந்து போங்க... எதுக்கு வீண் வம்பு..
என்குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று கூறிய கருணாநிதி, வைகோ ஸ்டாலின் போல் இவனும் ஒரு திக்குடுத்தத்த பேர்வழி. அந்த கட்சியில் உள்ளவர்கள் தான் இவருக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும். எப்படி அறிவாலய சொத்துக்கள் கைமாறிப்போகக்கூடாது என்று கருணாநிதி குடும்பமும், மதிமுக வைகோ குடும்பமும் எண்ணுகிறதோ அதே வழியில் இவரும் போகிறார்.
கட்சி கணக்கில் உள்ள பணம் தான் இப்புடி எல்லாவரையும் பாடாய் படுத்துகிறது. தொண்டர்களுக்கு வெல்லம் வழங்கும் விழா எப்போதுன்னு ஸ்ரீ காந்தி வந்து அனௌன்ஸ் பண்ணுவாங்க.
என் குடும்பத்தில் யாரவது பதவிக்கு வந்தால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்றார்.பின்னர் அதை மறந்து அன்புமணியை அமைச்சர் ஆக்கினார் கட்சியை காலி செய்யாமல் சாகமாட்டார் போலும்
கட்சி அழிந்து கொண்டு வருவதால் பெட்டி மட்டுமே போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். இது அப்பா மகன் நாடகம். இப்போது இரண்டு கட்சிகளிடம் பெட்டி கிடைக்கும்.
கட்சியை ஒழிக்க தவறு மேல் தவறு ?
ஒரு தவறை சரி செய்ய மீண்டும் ஒரு தவறு. கட்சியில் வேறு யாரும் இதற்க்கு தகுதி ஆனவர்கள் இல்லையா?
இந்த வன்னிய சமுதாய மக்களுக்கு வெக்கமே கிடையாது . பா ம க பட்டா போட்ட சொத்து மாதிரி நடந்துக்கிறானுக .
பேத்திக்கு கொ ப செயலாளர் கொடு ,மாமியாருக்கு பொருளாளர் பதவி கொடு ,தொண்டன் எப்பவும் தொண்டன்தான் ...இப்படியே உங்க குடும்பம் நல்லா ஊரை ஏமாத்தி பொழப்பு நடத்துங்க